மாரத்தான் சமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: eu:Maratongo Gudua
சிNo edit summary
வரிசை 1:
{{cleanup}}
{{Infobox Military Conflict
'''|conflict=மாரத்தான் போர்''' (''<br/>Battle of Marathon'')
|partof=கிரேக்க-பாரசீகப் போர்களின்
|image=[[Image:ac.marathon.jpg|300px]]|caption=இன்றைய மாரத்தான் சமவெளி
|date= ஆகத்து/செப்டம்பர் [[கிமு]] 490
|place=[[மாரத்தான், கிரேக்கம்]]
|result= கிரேக்கர் வெற்றி. பாரசீகர்களின் கிரேக்கம் மீதான முதலாவது படையெடுப்பு முடிவு
|combatant1=ஏத்தன்சு,<br /> Plataea
|combatant2=பாரசீகப் பேரரசு
|commander1=Miltiades the Younger,<br />Callimachus
|commander2=[[Datis]] <br /> [[Artaphernes (son of Artaphernes)|Artaphernes]]
|strength1=9–10,000 Athenians,<br />1,000 Plataeans
|strength2=20,000 – 100,000 infantry and 1,000 cavalry (modern estimates) <br /> 600 ships, 200,000 – 600,000 infantry, and 10,000 cavalry (various ancient accounts)
|casualties1=192 Athenians, <br />11 Plataeans ([[Herodotus]])
|casualties2=6,400 dead <br />7 ships destroyed ([[Herodotus]])
}}
'''மாரத்தான் போர்''' (''Battle of Marathon'') [[கிமு]] 490 ஆம் ஆண்டில் [[கிரேக்கம்]] மீதான பாரசீகர்களின் முற்றுகையின் முதல் கட்டத்தில் இடம்பெற்றது. இப்போர் [[ஏத்தன்சு]] நகர மக்களுக்கும் [[பாரசீகம்|பாரசீகர்]]களுக்கும் இடையே இடம்பெற்றது.
 
 
‘அரசே! அயோனாவிலுள்ள கிரேக்கர்கள் மக்களாட்சி வேண்டி கலகம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களது தாய்வழி தேசமான ஏதென்ஸ், எரித்திரியா போன்ற கிரேக்க நகரங்கள் அவர்களுக்கு உதவி செய்கின்றன’ செய்தி வந்தது பெர்சிய பேரரசர் முதலாம் டேரியசுக்கு. ‘கிரேக்கர்களை இப்படியே விடக்கூடாது. உடனே எதென்ஸ் மீது படையெடுத்து அவர்களுக்கு பாடம் புகட்டுவோம்’- டேரியஸ் ஆணையிட்டார். தரைவழியே சென்று தாக்கவேண்டுமானால் தாமதமாகிவிடும், தவிரவும் மலைப்பகுதிகளில் கிரேக்கர்களை வெல்வதும் அவ்வளவு எளிதல்ல. எனவே கடல் வழியாக சென்று திடீர் தக்குதல் நடத்த முடிவு செய்த பெர்சியா, அறுநூறு கப்பல்களில் இருபத்தையாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களோடு கிளம்பியது.
வரி 9 ⟶ 26:
 
ஐந்து நாட்கள் இரண்டுப்படைகளும் சண்டையிடாமலே இருந்தன. ஸ்பார்ட்டாவிடமிருந்து உதவி வருவதற்கு தாமதமாகும் என்ற செய்தி வந்து சேர்ந்தது. அன்றைக்கு, கி.மு.490 செப்டம்பர் மாதம் பன்னிரெண்டாம் நாள் மில்ட்டியாடிஸ் தான் கிரேக்கப்படைகளுக்குத் தலைமைத்தாங்கினார். அற்புதமான தாக்குதல் வியூகத்தை வகுத்த பின் ‘வெற்றி அல்லது வீரமரணம்’ என்ற முடிவுடன் தாக்குதலை ஆரம்பித்த கிரேக்கப்படை யாரும் கற்பனை செய்திராத வகையில் மாபெரும் பெர்சியப்படையை சிதறடித்தது. 6000க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்த பெர்சியப்படை பின்வாங்கி கடல் வழியாக ஏதென்ஸ் நகரை தாக்க முடிவு செய்தது. மாரத்தான் போர்களத்தில் தாங்கள் பெற்ற மாபெரும் வெற்றிச்செய்தியை சொல்லவும், ஏதென்ஸ் மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்யவும் ஓட்டவீரரான பீடிபிடஸை தவிர யாரால் முடியும். தனது தாய்நாட்டின் வெற்றிசெய்தியை மக்களுக்கு சொல்ல மூன்று மணி நேரத்தில் இருபத்தாறு மைல்களை ஓடிக்கடந்த பீடிப்பிடஸ் செய்தியை சொன்ன மறுகணம் வீரமரணமடைந்து வரலாற்றில் நிலைபெற்றார். இந்த நிகழ்ச்சியின் நினைவாகவே ‘மாரத்தான் ஒட்டம்’ என்னும் நெடுந்தூர ஓட்டம் பெயரிடப்பட்டிருக்கிறது. பின் ஏதென்ஸ் படை நகரை அடைந்தது. பயந்து போன பெர்சியர்கள் தரையிறங்காமலே பின் வாங்கி சென்றனர். இந்த போர்கள வெற்றியானது அதற்கு பின் வந்த கிரேக்க நகர அரசுகள் மக்களாட்சி வழியில் நடைபெற அடித்தளம் அமைத்துக்கொடுத்தது. வரலாற்றில் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் போரான ‘முதல் மாரத்தான் போர்’ ஐரோப்பிய நாகரீக வளர்ர்சிக்கு வித்திட்டது என்றால் மிகையில்லை.
 
[[பகுப்பு:கிரேக்க வரலாறு]]
 
[[af:Slag van Marathon]]
"https://ta.wikipedia.org/wiki/மாரத்தான்_சமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது