பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம், 1957: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1957''' யூலை 29, 1957 அன்று அப்போதைய இலங்கை பிரதமர் பண்டாரநாயக்காக்காவுக்கும் தமிழர் தரப்பு தலைவர் [[எஸ். ஜே. வி.செல்வநாயகம்]] அவர்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தைக் குறிக்கும். [[தனிச் சிங்கள சட்டம்]], இந்தியத்தமிழ் தோட்டதொழிலாளர் குடியிரிமை பறிப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்களினால் ஆத்திரமடைந்து பல்வேறு வகையான (பொதுவாக வன்முறையற்ற) போராட்டங்களில் ஈடுபட்ட தமிழர்களை ஓரளவுக்கு சமாதானப்படுத்தும் நோக்குடன் இந்த ஒப்பந்தம் பண்டாரநாயக்காவால் கைச்சாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தம் பின்னர் நிறைவேற்றுப்படவில்லை.