பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம், 1957: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1957''' யூலை 29, 1957 அன்று அப்போதைய [[இலங்கை]]ப் பிரதமர் பண்டாரநாயக்காக்காவுக்கும்[[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா]]வுக்கும் தமிழர் தரப்பு தலைவர் [[எஸ். ஜே. வி. செல்வநாயகம்]] அவர்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தைக் குறிக்கும். [[தனிச் சிங்கள சட்டம்]], இந்தியத்தமிழ் தோட்டதொழிலாளர் குடியிரிமை பறிப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்களினால் ஆத்திரமடைந்து பல்வேறு வகையான (பொதுவாக வன்முறையற்ற) போராட்டங்களில் ஈடுபட்ட தமிழர்களை ஓரளவுக்கு சமாதானப்படுத்தும் நோக்குடன் இந்த ஒப்பந்தம் பண்டாரநாயக்காவால் கைச்சாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தம் பின்னர் நிறைவேற்றுப்படவில்லை.
 
[[தனிச் சிங்கள சட்டம்]], [[இந்தியத் தமிழர் (இலங்கை)|இந்தியத் தமிழ்]] தோட்டத் தொழிலாளர் குடியுரிமை பறிப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்களினால் ஆத்திரமடைந்து பல்வேறு வகையான (பொதுவாக வன்முறையற்ற) போராட்டங்களில் ஈடுபட்ட தமிழர்களை ஓரளவுக்கு சமாதானப்படுத்தும் நோக்குடன் இந்த ஒப்பந்தம் பண்டாரநாயக்காவால் கைச்சாத்திடப்பட்டது.
 
==குடியேற்றத் திட்டம்==
குடியேற்றத் திட்டங்களைப் பொறுத்தவரை, பிரதேச சபைகளுக்குத் தரப்படும் அதிகாரங்களுள், அப்பிரதேசத்துள் குடியேற்றப்படுபவரை தெரிவு செய்வதும் அங்கு வேலைக்கு ஆட்களை நியமிக்கும் பொறுப்பும் அடங்கும் என்பதில் இவ்வொப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டது.
 
==ஒப்பந்த முறிவு==
இவ்வொப்பந்தத்தை எதிர்த்து [[அக்டோபர் 4|ஒக்டோபர் 4]], [[1957]] இல் [[ஜே. ஆர். ஜெயவர்த்தனா]] உட்பட பல சிங்களத் தலைவர்கள் பலரும் [[கண்டி]]க்கு ந்டத்திய எதிர்ப்பு யாத்திரை கார்ணமாகவும் பௌத்த பிக்குகள் பலரும் தீவிரமாக எதிர்த்தமையாலும் இவ்வொப்பந்தம் அமுல் படுத்தப்படவில்லை.
 
== வெளி இணைப்புகள் ==