குட்டுவன் கண்ணனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: குட்டுவன் கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாட...
 
வரிசை 1:
குட்டுவன் கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. அது குறுந்தொகை 179ஆம் பாடலாக உள்ளது.
==குறுந்தொகை 179 பாடல் சொல்லும் செய்தி==
* குறிஞ்சித்திணை
* பகல் வருவானை இரவுக்குறி நேர்ந்தது போன்று திருமணம் செய்துகொள்ளும்படி தூண்டும் செய்தி இந்தப் பாடலில் உள்ளது.
கடமானைத் துரத்தித் துரத்தி உன் வேட்டைநாய்(ஞமலி) களைப்பால் இளைப்பு வாங்குகிறது. பகல் பொழுதும் போய்விட்டது. இனி உன் ஊருக்குச் செல்லவேண்ணடாம். உதோ எம் ஊர் தெரிகிறது. (தங்கிச் செல்லலாம்) என்கின்றனர் தலைவியும் தோழியும்.
"https://ta.wikipedia.org/wiki/குட்டுவன்_கண்ணனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது