குட்டுவன் கண்ணனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
கடமானைத் துரத்தித் துரத்தி உன் வேட்டைநாய்(ஞமலி) களைப்பால் இளைப்பு வாங்குகிறது. பகல் பொழுதும் போய்விட்டது. இனி உன் ஊருக்குச் செல்லவேண்ணடாம். உதோ எம் ஊர் தெரிகிறது. (தங்கிச் செல்லலாம்) என்கின்றனர் தலைவியும் தோழியும்.
===உள்ளுறை===
மூங்கில் வரைத்தேனைக் கிழிக்கும். அந்த மூங்கிலை யானை வளைத்து உண்ணும்.<br />
தலைவி தலைவனின் தேனைச் சுவைப்பாள். தலைவன் தலைவி மூங்கிலை வளைந்து உண்பான்.<br />
தலைவி தன் கையால் உதோ என்று சுட்டிக் காட்டும் அவளது ஊர் இப்படிப்பட்டதாம்.
 
===பழந்தமிழ்===
* ஐய - தலைவனை விளிக்கும் சொல்
"https://ta.wikipedia.org/wiki/குட்டுவன்_கண்ணனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது