அரவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 8:
| Sanskrit_Transliteration = Irāvāṇ
| Tamil_script = அரவான்
| Affiliation = [[
| God_of =
| Consort =
}}
'''அரவான்''' ({{lang-sa|इरावान्}}, {{IAST|Irāvāṇ}}), [[இந்து சமயம்|இந்து]] இதிகாசமாசமான [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] தோன்றும் ஒரு சிறிய கதாப்பாத்திரமாகும். இந்த கதாப்பாத்திரம் '''இராவத்''' (Iravat)({{lang-sa|इरावत्}},{{IAST|Irāvat}})<ref>Sörensen (1902) p. 345 indexes the name as Irāvat.</ref> மற்றும் '''இராவந்த்''' (Iravant) என்றும் அறியப்படுகிறது. அரவான் [[பாண்டவர்|பாண்டவ]] இளவரசன் [[அருச்சுனன்|அருச்சுனன்]] (மகாபாரதத்தின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவர்) மற்றும் நாக இளவரசி [[உலுப்பி|உலுப்பி]] ஆகியோரின் மகனாவார். அரவான் '''கூத்தாண்டவர்''' வழிபாட்டு மரபின் முக்கியக் கடவுளாவார். கூத்தாண்டவர் என்பது இந்த வழிபாட்டு மரபில் அரவானுக்கு வழங்கப்படும் பொதுவான பெயருமாகும். [[திரௌபதி|திரௌபதி]] வழிபாட்டு மரபிலும் இவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். இந்த இரண்டு வழிபாட்டு மரபுகளும் [[தென்னிந்தியா|தென்னிந்தியா]]வை ஆதாரமாகக் கொண்டவை. இங்கு '''அரவானை'''
மகாபாரத இதிகாசத்தின் முக்கியப் பொருளான, 18 நாட்கள் நடைபெற்ற குருட்சேத்திரப் போரில் (மகாபாரதப் போர்) அரவான் வீர மரணம் அடைவதாக மகாபாரதம் சித்தரிக்கிறது. போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்கு பெண் தெய்வம் காளி அருள் வழங்க வேண்டும் என்பதற்காக அரவான் தன்னையே கடவுளுக்கு அர்ப்பணம் செய்ததை கௌரவப் படுத்தும் மரபும் தென்னிந்திய சமூகத்தில் உள்ளது. தன்னையே அர்ப்பணம் செய்ததற்காக கடவுள் [[கிருஷ்ணர்|கிருஷ்ணர்]] அரவானுக்கு வழங்கிய மூன்று வரங்களில் ஒன்றே கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் மையமாக உள்ளது. அரவான், தான் இறப்பதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மோகினி என்ற பெண் வடிவமாக மாறி கடவுள் கிருஷணர் அரவானின் வேண்டுதலை நிறைவேற்றினார். [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள கூவாகம் என்ற இடத்தில் இந்த நிகழ்வானது 18 நாள் திருவிழாவில் நினைவுகூரப்படுகிறது. இதில் முதலில் அரவானை ''அலி'' கள் மற்றும் அந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கு (அரவானுக்கு நேர்த்தி செய்யப்பட்டவர்கள்) திருமணம் செய்து வைக்கப்படுகிறது, பிறகு அரவானின் தியாகச் செயலைச் சித்தரிக்கும் சமயச் சடங்கிற்குப் பின்னர் அவர்கள் விதவைக் கோலம் ஏற்றுக் கொள்கின்றனர்.
|