கிண்டி பொறியியல் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வரலாறு |
No edit summary |
||
வரிசை 25:
|}
'''கிண்டி பொறியியல் கல்லூரி ''' [[சென்னை]]யில் உள்ள [[அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழக ]]முதன்மை வளாக பரப்பில் அமைந்துள்ளது. இக்கல்லூரி 1794-ஆம் ஆண்டு மே மாதம் "அளவைப் பள்ளி" (School of Survey) என்று ஒரு சிறு பள்ளிக்கூடமாகத் தொடங்கப்பட்டது. பின்னர் 1859 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இணைப்புக் கல்லூரியாக்கப் பட்டது. இக்கல்லூரி 1894 இல் இயந்திரவியல் பொறியியலையும், 1930 இல் மின்னணுப் பொறியியலையும், 1945 ஆம் ஆண்டு தகவல் தொடர்பியல், நெடுஞ்சாலைப் பொறியியலையும், 1983 இல் அச்சுத் தொழில்நுட்பத்தையும், 1992 இல் புவித் தொடர்பியல் துறையையும் தொடங்கியது. இதுவே [[இந்தியா]]வின் பழமையான நுட்பவியல் கல்லூரி. நாட்டிலே முதல் முறையாக பல பொறியியல் பிரிவுகளை அறிமுகப்படுத்தியது. தென்னிந்தியாவில் முதன் முறையாக கணினி மையத்தை 1963 இல் நிறுவிய கல்வி நிறுவனமும் இதுவே.
== வரலாறு ==
|