டாக்டர் ஹோமி சேத்னா அவர்களின்சேத்னாவின் மேற்பார்வையில் இத்திட்டம் 1967 ஆம் ஆண்டு முதல் 1974 வரை இரகசியமாகவும், மிகவும் பாதுகாப்பாகவும் செயல்பட்டது. இக்குழுவின் தலைவராக டாகடர் [[ராஜா ராமண்ணா]] செயல்பட்டார். இக்குழுவில் டாக்டர் பி. கே. ஐயங்கார், டாக்டர் ராஜகோபால சிதம்பரம், டாக்டர் நாகப்பட்டினம் சாம்பசிவ வேங்கடேசன், டாக்டர் [[அப்துல் கலாம்]], டாக்டர் வாமன் தத்தாத்த்ரேய பட்வர்தன் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்பட்டனர். ஒட்டு மொத்தமாக 75 அறிவியலாளர்களும் பொறியியல் வல்லுனர்களும் மட்டுமே இதில் குறைந்த அளவில் இத்திட்டத்தில் செயல் பட்டனர். இந்தக் காரணங்களால், இந்த திட்டத்தை இரகசியமாகவே வைத்து நிறைவேற்ற முடிந்தது.
===அணு குண்டு சோதனைக்கான அணுக்கரு வெடிப்புக் கருவி===