கௌதம புத்தரின் பிறந்த நாள் அன்று, அதாவது மே 18-5-, 1974 அன்று, இந்தச்சோதனை நிறைவேறியது. இதில் எட்டு கிலோ டன் டி. என். டி வெடிபொருள் வெடித்ததற்கு இணையான ஆற்றல் வெளியானது.
===விருதுகள்===
இச்சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியதற்காக டாக்டர் ஹோமி சேத்னாவுக்கும், டாக்டர் ராஜா ராமண்ணாவுக்கும், டாக்டர் நாக சௌதுரி ஆகியோருக்கு பத்ம விபூசன்[[பத்மவிபூசன்]] விருது வழங்கினார்கள். இதர ஐந்து உறுப்பினர்களுக்கு பத்ம ஸ்ரீ[[பத்மஸ்ரீ]] விருதுகள் வழங்கப்பட்டன.<ref>^ http://nuclearweaponarchive.org/India/IndiaSmiling.html</ref>
===பின் விளைவுகள்===
இந்தச் சோதனை நிகழ்த்தியதைக் கண்டித்து கனாடா[[கனடா]] நாடு மிகவும் அதிர்ச்சியுற்று இந்தியாவுடன் ஆன உறவை முறித்துக் கொண்டது.<ref>^ Richelson, Jefferey T. (March 1999). Spying on the Bomb: American Nuclear Intelligence from Nazi Germany to Iran and North Korea. WW Norton. pp. 233. ISBN 978-0393053838 </ref>