மருதனார்மடம் சந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மருதனார்மடம் சந்தி''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண]] மாவட்டத்தில், யாழ்ப்பாணம் - [[காங்கேசன்துறை வீதி]]யும், [[மானிப்பாய்|மானிப்பாயில்]] இருந்து [[கைதடி]]க்குச் செல்லும் வீதியும் ஒன்றையொன்று வெட்டும் சந்தியாகும். இது [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரில்]] இருந்து ஐந்தாவது [[மைல்|மைலில்]] உள்ளது.
 
[[சேர். [[பொன்னம்பலம் இராமநாதன்|பொன். இராமநாதனால்]] நிறுவப்பட்ட [[இராமநாதன் பெண்கள் கல்லூரி]] இச் சந்தியின் ஒரு மூலையில் உள்ளது. [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்]] நுண்கலைக் கல்லூரியும் இதற்கு அருகிலேயே அமைந்துள்ளது. [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டில்]] அமெரிக்க மிசனால் நிறுவப்பட்ட ஆசியாவிலேயே பெண்களுக்காக உருவாக்கப்பட்ட முதலாவது வதிவிடக் கல்லூரியாகிய [[உடுவில் மகளிர் கல்லூரி]]யும் இதற்கு அண்மையில் அமைந்துள்ளது.
 
[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/மருதனார்மடம்_சந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது