'''உடுவில் பிரதேசச் செயலாளர் பிரிவு''' அல்லது '''வலிகாமம் தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு''' [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநட்டின்குடாநாட்டின் வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 30 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது. [[சங்குவேலிஉடுவில்]], [[கந்தரோடைசுன்னாகம்]], [[சுன்னாகம்சங்குவேலி]], [[உடுவில்கந்தரோடை]], [[இணுவில்ஏழாலை]], [[தாவடிபுன்னாலைக்கட்டுவன்]], [[ஏழாலைகுப்பிளான்]], [[புன்னாலைக்கட்டுவன்ஈவினை]], [[குப்பிளான்இணுவில்]], [[ஈவினைதாவடி]] ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட இப் பிரிவின் வடக்கில் [[தெல்லிப்பழை பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம், மேற்கில் [[சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம், தெற்கில் [[நல்லூர் பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம், கிழக்கில் [[கோப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம் உள்ளனஅமைத்துள்ளன.