'''வெள்ளாறு''' [[தமிழ்நாடு]], [[சேலம் மாவட்டம்]], [[சேர்வராயன் மலைத்தொடரில்மலை]]த்தொடரில் உருவாகி [[சேலம்]], [[பெரம்பலூர்]], [[கடலூர்]] மாவட்டங்களுக்கு ஊடகஊடாக ஒடி [[பரங்கிப்பேட்டை]] அருகில் [[வங்காள விரிகுடாக்விரிகுடா]]க் கடலில் கலக்கிறது. இது ஒரு சிறு ஆறு, இதன் நீளம் 193 கி.மீ மட்டுமே. வருடத்தில் பாதி வறண்டே காணப்படும். முன்பு ஒரு காலத்தில் [[சோழர்]] மற்றும் [[பாண்டியர்|பாண்டியதேசத்துக்கு]] இந்த ஆறு எல்லையாய் திகழ்ந்தது.
இது ஒரு சிறு ஆறு, இதன் நீளம் 193 கி.மீ மட்டுமே. வருடத்தில் பாதி வறண்டே காணப்படும். முன்பு ஒரு காலத்தில் சோழர் மற்றும் பாண்டியதேசத்துக்கு இந்த ஆறு எல்லையாய் திகழ்ந்தது.