2 கொரிந்தியர் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
சி வார்ப்புரு
வரிசை 3:
'''2 கொரிந்தியர்''' அல்லது '''கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்''' (''Second Letter [Epistle] to the Corinthians'')
என்னும் நூல் கிறித்தவ [[விவிலியம்|விவிலியத்தின்]] இரண்டாம் பகுதியாகிய [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] ஏழாவதாக அமைந்ததாகும். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் B' Epistole pros Korinthious (B' Επιστολή προς Κορινθίους ) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula II ad Corinthios எனவும் உள்ளது <ref>[http://en.wikipedia.org/wiki/Second_Epistle_to_the_Corinthians 1 கொரிந்தியர்]</ref>. இம்மடலைத் தூய [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] <ref>[http://en.wikipedia.org/wiki/Paul_the_Apostle திருத்தூதர் பவுல்]</ref> கி.பி. 55-56ஆம் ஆண்டுகளில் எழுதியிருக்கலாம் என்பது அறிஞர் கருத்து <ref>[http://www.newadvent.org/cathen/04364a.htm கத்தோலிக்க கலைக்களஞ்சியம் - 1 கொரிந்தியர்]</ref>.
==தூய பவுல் எழுதிய திருமுகங்களின் பட்டியல்==
{{பவுல் எழுதிய திருமுகங்கள்}}
 
==2 கொரிந்தியர்: தன்னிலை விளக்க மடல்==
 
==தன்னிலை விளக்க மடல்==
 
'''கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்''' [[பவுல் (திருத்தூதர்)|திருத்தூதர் பவுலின்]] தன்னிலை விளக்க மடலாக அமைந்துள்ளது. இது [[பவுல் (திருத்தூதர்)|திருத்தூதர் பவுலின்]] உள்ளத்தையும் உணர்வுகளையும் மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. தம் திருத்தூதுப் பணி முறையானது என நிலைநாட்டுவதையும், தம் பணியை இகழ்ந்து பேசியவர்கள்மேல் சினங்கொண்டு அவர்களைத் தாக்குவதையும், தாம் இகழ்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட போது உள்ளம் வேதனையடைந்து கண்ணீர் விடுவதையும், கொரிந்தியர் மனம் மாறியபோது ஆறுதலால் நிறைந்து மனம் மகிழ்ச்சியடைவதையும் நாம் கண்டு அவரோடு ஒத்துணர முடிகிறது.
"https://ta.wikipedia.org/wiki/2_கொரிந்தியர்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது