ஐம்படைத் தாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:impadai thaali.jpg|thumb|250px|தற்காலத்தில் பயன்படும் பஞ்சாயுதம் என அழைக்கப்படும் ஐம்படைத் தாலி]]
'''ஐம்படைத் தாலி''' என்பது பண்டைக் காலத்திலிருந்தே தமிழரிடையே வழக்கில் இருந்த ஒருவகை அணிகலன் ஆகும். சிறுவர்களின் கழுத்தில் காவலுக்காக இது அணியப்பட்டதாகத் தெரிகிறது. [[புறநானூறு]]<ref>புறநானூறு, பாடல் 77.</ref>, [[அகநானூறு]]<ref>அகநானூறு, பாடல் 54</ref> போன்ற சங்ககால நூல்களிலும், சங்க மருவியகால நூலான [[மணிமேகலை]]யிலும்<ref>மணிமேகலை, மலர்வனம் புக்க காதை, அடி 138</ref>, [[பெரியபுராணம்]], [[கலிங்கத்துப் பரணி]], [[கம்பராமாயணம்]], [[திருவிளையாடற் புராணம்]] போன்ற பிற்கால நூல்களிலும் ஐம்படைத் தாலி தொடர்பான குறிப்புக்கள் உள்ளன. பிற்காலத்தில் இது பஞ்சாயுதம் என்றும் அழைக்கப்பட்டது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரை தமிழ் நாட்டில் இத்தகைய அணி சிறுவர்களுக்குக் காவலாக அணிவிக்கும் வழக்கம் இருந்துள்ளது ஆயினும் இன்று அருகிவிட்டது. இலங்கையில் இந்த வழக்கம் இன்றும் உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஐம்படைத்_தாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது