நா. பார்த்தசாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி spelling correction
wikify
வரிசை 1:
'''நா.பார்த்தசாரதி''' புகழ் பெற்ற தமிழ் [[புதினம்|புதின]] (நாவல்) எழுத்தாளர் ஆவார்.
மணிவண்ணன் என்ற புனைப்பெயரிலும் அறியப்படும் இவர் 'தீபம்' என்ற இலக்கிய
இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும்
அழைக்கப்படுகிறார்.பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப்
பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள [[கதை
மாந்தர்களைப்மாந்தர்|கதைமாந்தர்களைப்]] பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற புதினங்களான
'குறிஞ்சி மலர்' மற்றும் 'பொன் விலங்கு' [[தொலைக்காட்சி|தொலைக்காட்சித்]] தொடர்களாகவும்
வந்துள்ளன. [[சாகித்ய அகாதமி]] விருது பெற்றுள்ளார்.
 
== நா.பார்த்தசாரதியின் புதினங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நா._பார்த்தசாரதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது