தொடித்தலை விழுத்தண்டினார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: தொடித்தலை விழுத்தண்டினார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவ...
 
No edit summary
வரிசை 1:
தொடித்தலை விழுத்தண்டினார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. இவரது பாடலில் பயின்றுவந்துள்ள 'தொடித்தலை விழுத்தண்டு' ஒன்னும் அரிய தொடரைக்கொண்டு இவருக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. [[எட்டுத்தொகை தொகுப்பு|எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்த ஆசிரியர்கள்]] இவ்வாறு பலருக்குப் பெயர் சூட்டியுள்ளனர். புறநானூறு 243 எண்ணுள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் இவர் பாடியதாகக் காணப்படுகிறது.
* இவர் தன் இளமைப் பருவம் தன் கையை விட்டுப் போனதைப் போனதைப் பாடியுள்ளார். எனவே இது கையறுநிலைத் துறைப் பாடல்.
==கையறுநிலை==
"https://ta.wikipedia.org/wiki/தொடித்தலை_விழுத்தண்டினார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது