கா. பொ. இரத்தினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →அரசியலில் |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:KPRathinam.jpg|thumb|right|200px|பண்டிதர் கா. பொ. இரத்தினம்]]
பண்டிதர் '''
==வாழ்க்கைக் குறிப்பு==
வரி 7 ⟶ 8:
[[1960]] ஆம் ஆண்டு முதல் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். [[1965]] ஆம் ஆண்டு [[கிளிநொச்சி]]த் தேர்தல் தொகுதியிலும், [[1970]] ஆம் ஆண்டில் [[ஊர்காவற்துறை]]த் தேர்தல் தொகுதியிலும் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் [[1977]] ஆம் ஆண்டுத் தேர்தலில் ஊர்காவற்துறைத் தொகுதியில் [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]யின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
==சமூகப் பணி==
1983 ஆம் ஆண்டு [[கறுப்பு ஜூலை|இனக்கலவரத்தைத்]] தொடர்ந்து [[தமிழ்நாடு]] சென்று தங்கியிருந்த இவர், [[2003]] ஆம் ஆண்டு மீண்டும் [[கொழும்பு]] திரும்பி [[வெள்ளவத்தை]]யில் வசித்து வந்தார்.▼
பல ஆண்டுகள் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவராகவும் 1958-1959 காலப்பகுதியில் அதன் தலைவராகவும் 1973-1981 காலத்தில் துணைக் காப்பாளராகவும் இருந்து சங்கப் பணியாற்றினார். 1960 இல் தமிழ்ச்சங்கத்தால் வெளியிடப்பட்ட "முருகு' என்ற இலக்கிய வெளியீட்டின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
==எழுதிய நூல்கள்==
வரி 18 ⟶ 20:
*தனி ஆட்சி
*எழுத்தாளர் கல்கி
*நினைவுத்திரைகள் (சுயசரிதை)
==பட்டங்களும் விருதுகளும்==
கா. பொ. இரத்தினம் அவர்கள் 'தமிழ்மறைக் காவலர்', 'திருக்குறள் செல்வர்', 'குறள் ஆய்வுச் செம்மல்', 'செந்தமிழ்க் கலைமணி', 'உலகத் தமிழர் செம்மல்' ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார்.
==இறுதிக்காலம்==
▲1983 ஆம் ஆண்டு [[கறுப்பு ஜூலை|இனக்கலவரத்தைத்]] தொடர்ந்து [[தமிழ்நாடு]] சென்று தங்கியிருந்த இவர், [[2003]] ஆம் ஆண்டு மீண்டும் [[கொழும்பு]] திரும்பி [[வெள்ளவத்தை]]யில் வசித்து வந்தார். 2010 டிசம்பர் 20 ஆம் நாள் கொழும்பில் தனது 96வது அகவையில் காலமானார்.
==வெளி இணைப்புகள்==
*[http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF தமிழ் உணர்ச்சி, கா.பொ.இரத்தினம்], நூலகம் திட்டத்தில்
[[பகுப்பு:ஈழத்துத் தமிழறிஞர்கள்]]
|