நக்கண்ணையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
போர்வைக் கோப்பெருநற்கிள்ளிமீது இவர் கொண்டிருந்த காதலை வெளிப்படுத்தும் பாடல்கள் இவர் மட்டும் அவன்மீது கொண்டிருந்த ஒருதலைக் காதல் ஆதலால் இவரது இந்தப் பாடல்கள் அகத்திணைப் பாடல்களில் சேர்க்கப்படாமல் புறத்திணைப் பாடல்களில் சேர்க்கப்பட்டுள்ளது.
====புறநானூறு 83-ல்====
போர்வைக் கோப்பெருநற்கிள்ளியை மணக்க விரும்பியதால் என் தோள்கள் அவனை எண்ணு எண்ணி என் தோள் மெலிந்தது. அதனால் தோள்வளை கழல்வளை கழல்வதைப் பார்த்துத் தாய்க்குத் தெரிந்துவிடுமோ என அஞ்சுமிறேன். பலர் முன்னிலையில் அவனைத் தழுவுவதை என் நாணம் தடுக்கிறது.
ஊரும் அப்படித்தான் உள்ளது. மற்போரில் தோற்ற மல்லன் தன் நாட்டு அரசன் அரசன் என்பதால் அவனைப் புகழ்வதா? வென்ற போர்வைக் கோப்பெருநற்கிள்ளியின் மற்போரின் திறமையைப் பாராட்டுவதா? என்னும் இரு வேறு எண்ணங்களோடு திண்டாடிக்கொண்டுதான் உள்ளது.
====புறநானூறு 84-ல்====
====புறநானூறு 85-ல்====
|