நக்கண்ணையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
====புறநானூறு 85-ல்====
ஆமூர் அரசன் மல்லன். அவனது ஊரில் மற்போர். அவனை எதிர்த்துப் போரிடுபவன் வேற்றூரை, வேற்றுநாட்டைச் சேர்ந்த போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. ஆமூர் மக்களில் சிலர் கிள்ளிக்கு வெற்றி என்கின்றனர். சிலர் வெற்றி இல்லை என்கின்றனர். நான்(புலவர் நக்கண்ணையார்) பனை மரத்தைப் பற்றிக்கொண்டு நின்று நேரில் பார்த்தேன். அவன் வெற்றி பெற்றான்.
===அகத்திணைப் பாடல்கள்===
|