நக்கண்ணையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
 
====நற்றிணை 19-ல்====
தலைவன் சிலநாள் வந்து போகிறான். அவன் வாராமல் போனால் தலைவி உயிர் வாழ மாட்டாள். எனவே திருமணம் செய்துகொண்டு தலைவியைக் காப்பாற்ற வேண்டும் என்று தோழி தலைவனிக்கு எடுத்துரைக்கிறாள்.
=====உவமை=====
* தடவு என்னும் மரம் இறால் மீனின் செதில்கள் போல் இருக்குமாம்.
* தாழை மரம் சுறா மீனின் கொம்புகள் போல் இருக்குமாம்.
* தாழம் பூ யானைத் தந்தம் போலப் பூக்குமாம்.
 
====நற்றிணை 87-ல்====
 
"https://ta.wikipedia.org/wiki/நக்கண்ணையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது