நரிவெரூஉத் தலையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "சங்கப் புலவர்கள்" (using HotCat)
வரிசை 5:
===புறநானூறு 5===
===புறநானூறு 195===
====அறநெறி====
இவர் கூறும் அறநெறி மிகவும் உயர்ந்தது. எமனுக்குப் பயப்படுவதில் பயனில்லை. உடலில் தெம்பு இருக்கும்போதே அறம் செய்ய வேண்டும்.
 
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்<br />
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்<br />
எல்லாரும் உவப்பது அன்றியும்<br />
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே.
=====உவமை=====
அகவையில் மூத்த சான்றோரின் நரைமுடி கயல்மீனின் முள் போல இருக்குமாம்.
 
===குறுந்தொகை 5===
===குறுந்தொகை 236===
"https://ta.wikipedia.org/wiki/நரிவெரூஉத்_தலையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது