ஏ.வி.எம். கால்வாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
==வரலாறு== இது [[ 1867 ல் இத் திட்டம் பல காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது. அன்று திவானாக இருந்த சர். மாதவராவ் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார் <
[[வர்கலை]] காலவாய் பணி தொடங்கிவிட்டதால் எ.வி.எம். காலவாய் பணியை அரசு நிறுத்திவிட்டது. கன்னியாகுமரி முதல் [[திருவனந்தபுரம்]] வரையிலும், அங்கிருந்து [[கொல்லம்]] வரையிலும், அங்கிருந்து [[கொச்சி]] வரையிலும் நீர்வழிப் போக்குவரத்திற்காக தொடங்கப்பட்ட இக் கால்வாய் பணப் பற்றாக்குறை காரணமாக தடைப்பட்டது. இரண்டாவது ஐந்து ஆண்டுத் திட்டத்திலும் இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.<br>▼
▲[[வர்கலை]] காலவாய் பணி தொடங்கிவிட்டதால் எ.வி.எம். காலவாய் பணியை அரசு நிறுத்திவிட்டது. கன்னியாகுமரி முதல் [[திருவனந்தபுரம்]] வரையிலும், அங்கிருந்து [[கொல்லம்]] வரையிலும், அங்கிருந்து [[கொச்சி]] வரையிலும் நீர்வழிப் போக்குவரத்திற்காக தொடங்கப்பட்ட இக் கால்வாய் பணப் பற்றாக்குறை காரணமாக தடைப்பட்டது. இரண்டாவது ஐந்து ஆண்டுத் திட்டத்திலும் இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது<ref>''There are proposals to examine how best this Inland water way can be developed (Second F.Y.P (1956-61) Kanyakumari District- Page 53)''<
==மக்கள் கோரிக்கைகள்==
*இந்த கால்வாயை தேங்காய்பட்டணத்தில் இருந்து மீண்டும் அகலமாக வெட்டி [[மணக்குடி]] வரை நீட்ட வேண்டும்.
*கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரையில் நீர்வழி பாதை அமைத்து சுற்றுலாவை வளர்க்க படகு சவாரி விட வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மற்றும் அரசியல் வாதிகள் போராடி வருகின்றனர்.
==இக்கால்வாய் திட்டத்தின் பயன்கள்==
*கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரையில் நீர்வழி போக்குவரத்து அதிகரித்து மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து நெரிசல் பெருவாரியாக குறையும்.
வரி 12 ⟶ 20:
*சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும்
*நிலத்தடி நீரின் மட்டம் உயர்ந்து கடல் நீர் உட்புகுவது குறையும்
==மேற்கோள்கள்==
<references/>
[[பகுப்பு:நீர் வழங்கல்]]
[[பகுப்பு:இந்திய வேளாண்மை]]
|