கல்பற்றா நாராயணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மலையாள கவிஞர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: மலையாள மொழியின் முக்கியமான நவின கவிஞர். 1039ல் கேரளத்தில் கல்ப...
(வேறுபாடு ஏதுமில்லை)

10:58, 31 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

மலையாள மொழியின் முக்கியமான நவின கவிஞர். 1039ல் கேரளத்தில் கல்பற்றாவில் பிறந்தார். தபால் ஊழியராக இருந்தவர் மலையாளம் கற்று சிறப்புத்தேர்ச்சி பெற்று கல்லூரி ஆசிரியராக ஆனார். கோழிக்கோடு பல்கலையில் மலையாள பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றார்.

நெடுங்காலம் கல்பற்றா நாராயணன் விமர்சகராகவே அறியப்பட்டார். அழகிய சொற்றொடர்களில் கவிதைபற்றிய விமர்சனங்களை எழுதிவந்தார். பின்னர் 1985 ல் ஒழிஞ்ஞ விருட்ச சாயையில் என்ற தலைப்பில் வைத்ய சஸ்திரம் என்ற நூலில் கவித்துவ சிந்தனைகளை எழுதினார். அவை கவிதைகள் என்று அங்கீகரிக்கப்பட்டன. அதன்பின்னரே கவிஞராக ஆனார்

நகைச்சுவையும் தத்துவஞானமும் முயங்கும் மென்மையான கவிதைகளை கல்பற்றா நாராயணன் எழுதியிருக்கிறார்.நான்கு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. கோந்தலா என்ற சுயசரிதை வெளியாகியிருக்கிறது

தமிழில் இவரது கவிதைகளை ஜெயமோகன் மொழியாக்கம் செய்திருக்கிறார்

தொடுப்புகள்

கல்பற்றா நாராயணன் கவிதைகள் 1

கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2

நெடுஞ்சாலை புத்தர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பற்றா_நாராயணன்&oldid=657245" இலிருந்து மீள்விக்கப்பட்டது