குறிப்பு வினைமுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி category |
table format |
||
வரிசை 6:
இத்தொடரில் பொன்னன் என்பது பொன்னையுடையன் என்று பொருள் தரும். இதில், பொன் என்னும் பொருளின் அடிபடையில் தோன்றி
அதனை பெற்றிருக்கும் கருத்தவை மட்டும் உணர்த்துகின்றது. இச்சொல் காலத்தை உணர்த்தவில்லை. பொருளாதி ஆறின் அடிப்படையில் தொன்றும் மற்ற குறிப்பு வினைமுற்றுகளின் '''எ.கா'''
<table border=0>
<tr><td> பொன்னன் </td><td>- பொருள்</td></tr>▼
<tr><td> ஆரூரன் </td><td>- இடம்</td></tr>▼
<tr><td> ஆதிரையான் </td><td>- காலம்</td></tr>▼
<tr><td> கண்ணன் </td><td>- சினை</td></tr>▼
<tr><td> க்ரியன் </td><td>- குணம்</td></tr>▼
<tr><td> நடையன் </td><td>- தொழில்</td></tr>▼
</table>
▲பொன்னன் - பொருள்
▲ஆரூரன் - இடம்
▲ஆதிரையான் - காலம்
▲கண்ணன் - சினை
▲க்ரியன் - குணம்
▲நடையன் - தொழில்
இவ்வாறு பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும்.
|