கிறிஸ்து என்ற பதம் [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] கிரேக்க மொழியில் இயேசுவை விபரிக்கும் படியாக இது பயன்படுத்தப்பட்டுமையாலேயே அது தமிழில் பாவணைக்கு வந்தது. எபிரேயே மொழியில் இருந்து கிரேக்க மொழிக்கு மொழிப்பெயரிக்கப்பட்ட முதலாவது [[விவிலியம்|விவிலியங்களில்]] ஒன்றான செப்டுஅஜிண்ட் விவிலியம் மெசியாக் என்ற எபிரேய பதத்தை மொழிபெயர்க்கும் வித்ததில் பயன்படுத்தப்பட்டதுபயன்படுத்தியது இதன் பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லது ஆசிர்வதிக்கப்பட்டவர் என்பதாகும். ஆசிர்வதிக்கப்பட்டவர் என்பது விவிலிய நோக்கில் தலைமை குரு, தலைவர், ஆட்சியாளர் என்ற பொருளையும் கொள்ளும்.
மற்றொரு எட்கோளின்எடுகோளின் படி, கிறிஸ்த்து என்ற பெயரானது [[இந்து சமயம்|இந்து]] [[இந்துக் கடவுள்கள்|கடவுளான]] [[கிருஷ்ணர்|கிறிஷ்ணரின்]] பெயரில் இருந்து தோன்றியதாகும். இது இவ்விருவரது இவ்வுலக வாழ்வில் காண்ப்படும் ஒற்றுமைகளை கொண்டு நிறுவப்பட்டதாகும். உதாரணமாக இவ்விரு கதைகளிலுமே குழந்தையாக இருந்த போது ஒரு அரசன இவர்களை அழிக்கும் நோக்கில் குழந்தைகளை கொல்கிறான். மேலும் இவர்களின் சாவிலும் சில ஒற்றுமைகள் காணப்படுகிறது கிருஷ்ணர் பாதத்தில் இரும்பாணி பதித்த அம்பு பாய்ந்து மரணிக்கிறாக கிறிஸ்த்து சிலுவையில் இரும்பாணிகளால் அறையப்பட்டு மரணிக்கிறார்.