மகாதேசாதிபதி (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==முதாவது தேசாதிபதி==
மகாதேசாதிபதிப் பதவி பிரித்தானிய முடியின் பிரதிநிதியாக அமைந்தமையினால் இவர் இலங்கையராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கவில்லை. பெப்ரவரி 04 1948ல் இலங்கை சுதந்திரமடையும்போது இலங்கையின் தேசாதிபதியாக இருந்தவர் சேர். ஹென்றி மொங்-மேசன் மோர் என்பவரே. இவர் சுதந்திரத்துக்கு முன்பே தேசாதிபதியாக பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்டவர். இவரின் பதவிக்காலம் 6 ஜுலை 1949ல் நிறைவடைந்தது. அதுவரை இலங்கையின் தேசாதிபதியாகவே அவர் பணியாற்றினார். இவரின் பதவிக்காலம் முடிந்த பின்பு இலங்கை பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவின் சிபாரிசின் பேரில் பிரித்தானிய முடி 6 ஜுலை 1949ல் சோல்பரி அரசியல் யாப்பினை உருவாக்குவதில் மூலகர்த்தாவாக இருந்த சோல்பரி பிரபுவை முதலாவது மகாதேசாதிபதிமகாதேசாதிபதியாக நியமித்தது. இவரின் பதவிக்காலம் 17 ஜுலை 1954ல் நிறைவடைந்தது. எனவே, சுதந்திர இலங்கையில் பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்ட முதலாவது மகாதேசாதிபதியாக [[சோல்பரி பிரபு]]{{fact}} விளங்குகின்றார். இறுதி மகாதேசாதிபதி [[வில்லியம் கொபல்லாவ]].
 
==நியமனம்==
"https://ta.wikipedia.org/wiki/மகாதேசாதிபதி_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது