சுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 133:
* த3 = நி1
* நி3 = த2
 
==ஏழு ஸ்வரங்களின் பெயர்க் காரணங்கள்==
1. '''ஸட்ஜம்''': ரிஷபம் முதல் நிஷாதம் வரையிலுள்ள 6 ஸ்வரங்களையும் பிறப்பிக்க முன்னோடியாக இருப்பதால் முதல் ஸ்வரம் ஷட்ஜ்அம் எனப்பட்டது. (வடமொழியில், ஷட் - ஆறு)
 
 
2. '''ரிஷபம்''': இதயத்திலிருந்து வெளிப்படுவதாலும், பசுக் கூட்டங்களில் ரிஷபம் பலமுடையதாக இருத்தல் போல், சுரக் கூட்டங்களில் இரண்டாமிடத்தில் கம்பீரமாக இருப்பதாலும், இரண்டாம் சுரம் ரிஷபம் எனப்பட்டது.
 
 
3. '''காந்தாரம்''': காந்தர்வ சுகத்தைப் பிரதிபலிக்கும் தன்மை வாய்ந்ததால், மூன்றாம் சுரம் காந்தாரம் எனப்பட்டது.
 
 
4. '''மத்திமம்''': ஏழு ஸ்வரங்களின் மத்திய நிலையை வகிப்பதால் நான்காம் ஸ்வரம் மத்திமம் எனப்பட்டது.
 
 
5. '''பஞ்சமம்''': ஏழு ஸ்வரங்களின் வரிசையில் ஐந்தாம் இடத்தைப் பெறுவதால், ஐந்தாம் சுரம் பஞ்சமம் எனப்பட்டது. (வடமொழியில் பஞ்ச - ஐந்து)
 
 
6. '''தைவதம்''': தெய்வ சம்பந்தமானதாலும், தைரியத் தன்மையை அடைந்துள்ளதாலும் ஆறாம் சுரம் தைவதம் எனப்பட்டது.
 
 
7. '''நிஷாதம்''': ஸட்ஜம் முதல் ஆறு ஸ்வரங்களும் தன்னிடம் கசரம் பெற்றதால், ஏழாவது ஸ்வரம் நிஷாதம் எனப்பட்டது.
 
[[பகுப்பு:இராகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது