நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 58:
==இவரை பற்றி மற்றவர்கள்==
 
# [[திருவாடுதுறை ராஜரத்தினம்பிள்ளை,]] இவரது தேதி கிடைக்கவில்லை என்றால் தன் நிகழ்சியை ஒத்திவைப்பார்
# [[திராவிட முன்னேற்ற கழகம் ]][[அறிஞர் அண்ணா]] அவர்களிக்கு வரவேற்பு தந்த்து அதில் [[திருமெய்ஞானம் நடராஜசுந்தரம்பிள்ளை,]] [[நாதசுரம்]] இராகவப்பிள்ளை [[தவில் ]]வாசித்தார் மேடை ஏறிய [[அண்ணா]] மிக அருமையான நாதசுரதவில் நிகழ்சியை ஊர்வலத்தில் வைத்துவிட்டிர்கள், நான் கேட்டுரசிப்பதற்க்கு வாய்பில்லாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டார்
# [[நடிகர்திலகம் ]][[சிவாஜிகணோசன்்]]திருமணத்தில் [[காரக்குறிச்சி பி.அருணாசலம்.]] நாதசுரம் [[நாச்சியார்கோயில் இராகவப்பிள்ளை,]][[நீடாமங்கலம் சண்முகவடிவேல்,]] [[கும்பகோணம் தங்கவேல்பிள்ளை,]][[ யாழ்பாணம் தெட்சிணாமூர்த்தி,]][[ வலங்கைமான் சண்முகசுந்தரம்பிள்ளை]] இவர்கள் வாசித்தார்கள் தனி ஆவர்தனம் 2 மணி நேரம் வாசிக்கப்பட்டது ரசிகர்கள் இராகவப்பிள்ளை மீண்டும் வாசிக்கச்சொல் ஓன்ஸமோர் ஓன்ஸமோர் என்றனர் பிள்ளை 3/4 மணிநேரம் வாசித்தார் [[சிவாஜிகணோசன் ]] ரூபாய் நோட்டுகளை கூடையில் எடுத்து வந்து இராகவப்பிள்ளை க்கு [[ கனகாபிஷேகம்]] செய்தார்.
# இவரது தவில் வாசிப்பு பற்றி [[சுதேசமித்திரன்]] நாளிதழில் இவர் நாதசுரத்திற்க்கு லாகவமாக வாசிப்பதால் இவர் தன் பெயரை [[ஸ்ரீஇலாகவப்பிள்ளை ]]என்று பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று எழுதியது.
# [[மக்கள் தலைவர் ]]ஐயா [[ஜி.கே.மூப்பனார்]] வாரப்பத்திரிக்கை ஓன்றில் ''நான் சிறுபிள்ளையாக இருக்கும் போது என் தந்தையார் எங்கள் ஊர் கோவிலில் சாமி புறப்பாடு நடத்துவார்கள் , அதற்க்கு [[திருவீழிமிழழசுப்பரமணியபிள்ளை, ]][[அவரும் நடராஜசுந்தரம்பிள்ளை,]] யும் நாதசுரம் வாசிக்க [[நீடாமங்களம் என்.டி.மீனாட்சிசுந்தரம்பிள்ளை,]][[நாச்சியார்கோயில் இராகவப்பிள்ளை]] யும் தவில் வாசிப்பார்கள் நான் இவர்கள் வாசிப்பதைக்கேட்டுக்கொண்டு எல்லா வீதிகளிலும் நடந்தே வருவேன், அது முதல் எனக்கு கர்நாடக சங்ககீதத்தில் ஆர்வம் ஏற்பட்டது. '' என்றார்
 
==மறைவு ==