திருநெல்வேலித் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நெல்லை தமிழில் புகழ் பெற்றவர்கள்: சம்பந்தமில்லாத சான்றற்ற பட்டியல்; ஜாதிப்பெருமை பாடும் ப
No edit summary
வரிசை 6:
 
பெரியோரை 'அண்ணாச்சி' என்று அழைக்கும் [[நெல்லை]]த் தமிழ் வேறு எந்த தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.
 
திருநெல்வேலி நாட்டார் வழக்கு தனித்தன்மை வாய்ந்தது. 'கிறு', 'கின்று' போன்ற துணை வினைச் சொற்களைப் பழந்தமிழில் காண்பதரிது. திருநெல்வேலி வழக்கிலும் அவ்வாறே.
 
எடுத்துக்காட்டாக,
 
நான் சொல்லுதேன் - நான் சொல்லுகிறேன்
அவன் நிக்கான் - அவன் நிற்கிறான்
நீங்க வருதியளோ? - நீங்கள் வருகிறீர்களோ?
ஏளா ! நீ எப்ப வருத - ஏ பிள்ளை ! நீ எப்பொழுது வருகிறாய்
 
 
திரு. கி.ராஜநாராயணன் அவர்களது நூல்கள் இவ்வட்டார வழக்கிலேயே எழுதப் பெற்றவை.
 
 
 
 
 
 
 
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/திருநெல்வேலித்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது