குண்டுகட் பாலியாதனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
இந்தச் சேர வேந்தன் வஞ்சி நகரக் கோட்டையில் ஒருந்துகொண்டு ஆண்டுவந்தான். பகையரசர்கள் தாம் நல்கும் திறைப்பொருளைத் தேரில் ஏற்றிக்கொண்டு உள்ளே நுழைய ஒப்புதல் கிட்டாமல் அந்த மதிலைச் சுற்றிச் சுற்றி வருவார்களாம்.
=====பொருநை ஆறு=====
இக்காலக் கருவூர் நகரை அடுத்து ஓடும் அமராவதி ஆறு சங்ககாலத்தில் ஆன்பொருநை எனப்பட்டது. சேர வேந்தர்களில் ஒரு பிரிவினர் பொறையர் எனப்பட்டனர். அவர்கள் இந்தக் கொங்குநாட்டுக் கருவூரில் இருந்துகொண்டு ஆண்டுவந்தனர். இந்த ஆன்பொருநை ஆறுதான் இங்குப் 'பொருநை' என்று குறிப்பிடப்படுகிறது.
 
மேலைக் கடற்கரையில் இருந்த வஞ்சிநகரமும் இவனது மற்றொரு தலைநகர் எனலாம்.
 
====கொடை====
"https://ta.wikipedia.org/wiki/குண்டுகட்_பாலியாதனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது