பரராசசேகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''பரராசசேகரன்''' என்பது, [[யாழ்ப்பாண இராசதானி]]யை ஆண்ட [[ஆரியச்
[[யாழ்ப்பாண வைபவமாலை]]யோ, [[வையாபாடல்|வையாபாடலோ]] அல்லது [[
இவ்வம்சத்தின் இரண்டாவது மன்னனில் தொடங்கி, 1450 இல் [[சப்புமால் குமாரயா]] என்பவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது வரை ஐவர் பரராசசேகரன் என்னும் பெயரைத்தாங்கி ஆட்சி புரிந்துள்ளனர் என்கிறார் [[யாழ்ப்பாணச் சரித்திரம் (நூல்)|யாழ்ப்பாணச் சரித்திரம்]]<ref>இராசநாயகம் செ.,''Ancient Jaffna'', Colombo, 1926, AED மறுபதிப்பு: புதுடில்லி, 1993 </ref>என்னும் நூலை எழுதிய [[செ. இராசநாயகம்]]. பதினேழு ஆண்டுகளின் பின் மீண்டும் இவ்வம்சம் ஆட்சிக்கு வந்தது. 1620 இல் போத்துக்கீசர் முற்றாக யாழ்ப்பாணத்தை அடிப்படுத்தும் வரை மேலும் ஐவர் இப் பெயருடன் ஆட்சி செய்துள்ளனர்.
|