கோடை பாடிய பெரும்பூதனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
* புலத்தி = வண்ணாத்தி (ஊரார் துணியை வெளுத்துத் தரும் பெண்)
(புலத்தி ஒருவனைக் காதலித்தாள். அவனை எண்ணிக்கொண்டே இருந்ததால் அவளது உடல் இளைத்துப் போயிற்று. அதனைக் கண்ட அவளது தாய் அவளுக்கு வெறி பிடித்துவிட்டது (முருகு ஏறிவிட்டது) என்று சொல்லி வேலனை அழைத்து [[வெறியாட்டு (முருகயர்தல்)|வெறியாட்டு]] விழா (பேயாட்டுச் சடங்கு) நடத்தினாள்.
 
வேலன் அந்தப் புலத்தியைப் பிரம்பால் அடித்தான். அவள் துள்ளித் துடித்துக் குதித்தாள். வேலன் விடாமல் அடித்தான்.
 
இது பாலை நிலத்தில் துள்ளிக் குதிக்கும் மானை வல்வில் மறவன் வேட்டையாடுவது போல இருந்ததாம்.
"https://ta.wikipedia.org/wiki/கோடை_பாடிய_பெரும்பூதனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது