ஜாவளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
start
 
வரிசை 7:
 
ஜாவளிகளின் கானக்கிரமம் கிருதியைப் போன்றது. பேச்சு வழக்கமுள்ள மொழியிலேயே இவை இயற்றப்பட்டுள்ளன. தாதுக்கள் சாதாரணமாக மத்திம கால நடையில் இருக்கும்.
 
==அம்சங்கள்==
சில ஜாவளிகள் சங்கதிகளுடன் காணப்படுகின்றன. [[இந்துஸ்தானி சங்கீதத்தில்]] உள்ள ''கஜல்'' என்னும் உருப்படி ஜாவளியைப் போன்றதே ஆகும். தெலுங்கு, கன்னடம், முதலிய மொழிகளில் ஜாவளிகள் உள்ளன. ஜாவளியானது பல்லவி, அனுபல்லவி, சரணம் முதலிய அங்கங்களைப் பெற்றுள்ளது.சில ஜாவளிகள் அனுபல்லவி இல்லாமலும் இருக்கின்றன. சாதாரண இராகங்களிலும் ஜாவளிகள் அமைந்துள்ளன எனினும் தேசிய இராகங்களிலும் கவர்ச்சிகரமாக ஜாவளிகள் அமைந்துள்ளன.
 
 
ஜாவளி என்னும் இச்சொல் கன்னடச் சொல்லான ''ஜாவடி'' என்பதிலிருந்தே உதித்துள்ளது. இதன் விளக்கம் என்னவெனில் ''ஒரு வகையான தூரசாரமான கவிதை'' என்பதாகும்.
 
==ஜாவளிகளை இயற்றியோர்==
# தர்மபுரி சுப்பராயர்.
# பட்டாபிராமய்யர்.
# பெங்களூர் சந்திரசேகர சாஸ்திரி.
# பட்டணம் சுப்பிரமண்ய அய்யர்.
# இராமநாதபுரம் சிறீனிவாச அய்யங்கார்.
# திருப்பதி நாராயணசாமி.
# ஐதராபாத் வெங்கடகிரியப்பா.
 
[[பகுப்பு: கருநாடக இசை]]
"https://ta.wikipedia.org/wiki/ஜாவளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது