1982 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
 
==பின்புலம்==
ஜூலை 12, 1982ல் இந்தியாவின் ஆறாவதுஎட்டாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. [[இந்தியப் பொதுத் தேர்தல், 1980|1980 நாடாளுமன்றத் தேர்தலில்]] வெற்றி பெற்று மீண்டும் [[இந்தியப் பிரதமர்|பிரதமராகியிருந்த]] [[இந்திரா காந்தி]]யின் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] கட்சிக்கு நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் பெருவாரியான ஆதரவு இருந்ததால் காங்கிரசு வேட்பாளரே வெற்றி பெறுவார் எனற நிலை இருந்தது. [[பஞ்சாப்]] மாநிலத்தில் [[சீக்கியம்|சீக்கியப்]] பிரிவினை வாதிகளின் ஆதரவு பெருகி வந்ததால், அதனை எதிர்கொள்ள சீக்கியர் ஒருவருக்கு நாட்டின் தலைமைப் பதவியினை வழங்கும் வகையில் இந்திரா காந்தி [[ஜெயில் சிங்]]கினை காங்கிரசு வேட்பாளராக அறிவித்தார். [[ஜனதா கட்சி]]த் தலைவர் [[சரண் சிங்]] எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் [[இந்திய உச்ச நீதிமன்றம்|உச்ச நீதிமன்ற]] நீதிபதி எச். ஆர். கன்னா என்பரை நிறுத்தினார். தேர்தலில் ஜெயில் சிங் 72 % வாக்குகள் பெற்று எளிதில் வெற்றி பெற்றார்.
 
==முடிவுகள்==