ஈழநாடு (பத்திரிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''ஈழநாடு''' [[இலங்கை]], [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]]த்திலிருந்து வெளிவருகின்ற ஒரு தினசரிச் [[செய்திப் பத்திரிகை]] ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இப் பத்திரிகை பல இடையீடுகளுக்கும், பாதிப்புக்களுக்கும் மத்தியிலும் விடா முயற்சியுடன் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றது.
அக்காலத்தில் இலங்கையில் வெளியிடப்பட்ட [[தமிழ்]]ப் பத்திரிகைகள் உட்பட்ட எல்லாப் பத்திரிகைகளும் இலங்கையின் தலைநகரமான [[கொழும்பு|கொழும்பி]]லிருந்தே வெளியிடப்பட்டன. [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழரின்]] [[பண்பாடு|பண்பாட்டு]] மையமாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணத்திலிருந்து அவர்களின் குரலைப் பிரதிபலிக்கும் நோக்கத்துடன் பத்திரிகைகள் எதுவும் இல்லாத குறையைப் போக்க 1959 இல் [[
1981 இலும், பின்னர் 1987 இலும், தாக்குதலுக்கு உள்ளாகிப் பயன்படுத்த முடியாத அளவுக்குச் சேதம் அடைந்தது. ஒவ்வொரு தடவையும் சிறு இடை வெளியின் பின் மீண்டும் வெளிவந்தது.
|