சி. ஜேசுதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி 62.31.227.9ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''ஜேசுதாசன்''' (1919 - [[மார்ச் 6]], 2002; [[சேனவிளை]], [[குமரி மாவட்டம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]) தமிழ் நவீன இலக்கியத்தில் ழ்ந்த பாதிப்பை செலுத்திய கல்லூரி ஆசிரியர், திறனாய்வாளர், இலக்கிய வரலாற்றாசிரியர். ஒரு கொத்தனாரின் மகனாக எளிய குடும்பத்தில் பிறந்தவர் ஜேசுதாசன். குளச்சல் உயர் நிலைப்பள்ளியிலும், [[திருவனந்தபுரம்|திருவனந்த புரத்திலும்]] தமிழ் பட்டப்படிப்பை முடித்த பேராசிரியர், தன் தமிழிலக்கிய முதுகலைப்பட்டத்தை அண்ணாமலை பல்கலை கழகத்தில்முடித்தார். சிறிதுகாலம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேலைபார்த்தார். பின்பு திருவனந்தபுரம் பல்கலைகழக கல்லூரியில் சேர்ந்தார். அங்கு தமிழ் துறை தலைவராக இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப்பின் மனைவியின் சொந்த ஊரான புலிப்புனத்தில் ஒரு ஆங்கிலப்பள்ளியை நடத்திவந்தார்.
 
 
 
== '''வரலாறு''' ==
 
 
இலக்கிய வரலாற்றாசிரியர். ஒரு கொத்தனாரின் மகனாக எளிய குடும்பத்தில் பிறந்தவர் ஜேசுதாசன். குளச்சல் பள்ளியில் நடுநிலைக்கல்வியையும் நாகர்கோயில் டிவிடி பள்ளியில் உயர் நிலைப்பள்ளியயும் முடிந்த்தார்.. இவரது ஆரம்பகால ஆசிரியர் கோட்டாறு குமாரசாமிப்பிள்ளை என்பவர்
 
[திருவனந்தபுரம்|திருவனந்த புரத்தில்]] தமிழ் பட்டப்படிப்பை முடித்த பேராசிரியர், தன் தமிழிலக்கிய முதுகலைப்பட்டத்தை அண்ணாமலை பல்கலை கழகத்தில்முடித்தார்.
 
சிறிதுகாலம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேலைபார்த்தார். பின்பு திருவனந்தபுரம் பல்கலைகழக கல்லூரியில் சேர்ந்தார். அங்கே எஸ்.வையாபுரிப்பிள்ளையின் கீழே மாணவரானார் . அங்கு தமிழ் துறை தலைவராக இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப்பின் மனைவியின் சொந்த ஊரான புலிப்புனத்தில் ஒரு ஆங்கிலப்பள்ளியை நடத்திவந்தார்.
 
நாவலாசிரியை ஹெப்சிபா ஜேசுதாசனின் கணவர். ஹெப்ஸிபா ஜேசுதாசன் புத்தம் வீடு. மாநீ டாக்டர் செல்லப்பா போன்ற நாவல்களை எழுதிய நாவலாசிரியர். பேராசிரியர் அடிப்படையில் ஒரு ஆசிரியர். விமரிசனம் உட்பட அவரது பிற பங்களிப்புகள் எல்லாமே அந்த பணியின் பகுதிகள் மட்டுமேயாகும்.
 
கடைசிக்காலத்தை தன் மனைவியின் ஊரான புலிப்புனம் எணர் சிறு கிராமத்தில் கழித்தார்.அங்கே கிராமத்து குழந்தைகளுக்காக ஒரு ஆங்கிலப்பள்ளியை நிறுவினார்.
 
கல்லூரி ஆசிரியராக பேராசிரியர் ஜேசுதாசன் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் வழி வந்தவர் எனலாம். பொதுவாக அன்றைய தமிழ் பேராசிரியர்களின் குணம் நவீன இலக்கியம் மீதான் உதாசீனமாகும். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை எந்த அளவுக்கு பழந்தமிழ் பயிற்சியும் ஈடுபாடும் கொண்டிருந்தாரோ அந்த அளவுக்கு நவீன இலக்கிய ஆர்வமும் ரசனையும் உடையவராக இருந்தார். [[புதுமைப்பித்தன்|புதுமைப்பித்தனை]] அங்கீகரித்த ஒரே மரபுவழி தமிழறிஞர் அன்று வையாபுரிப்பிள்ளை மட்டுமே. அவர் தமிழ் பற்று மிக்கவர், அதே சமயம் வெறி இல்லாதவர். சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் உள்ளவர். அறிவியல் பூர்வமான ஆய்வில் நம்பிக்கை கொண்டவர். இக்காரணங்களால் அவர் அன்றைய தமிழ்வெறி அலையில் தாக்குபிடிக்க முடியாமல் திருவனந்தபுரம் வர நேர்ந்தது.
பேராசிரியருக்கு மூன்று குழந்தைகள். மூவருக்கும் கம்பராமாயணப்பெயர்கள். நம்பி, தம்பி மற்றும் மகள் புவி.
 
 
ஆனால் இந்த தப்பியோட்டம் வேறு ஒரு வகையில் அவருக்கும் தமிழுக்கும் உதவியாகவே முடிந்தது. திருவனந்தபுரத்தில் அந்த தமிழ் வெறிப்போக்குக்கு அன்னியமான ஆய்வுபோக்கு கொண்ட ஒரு தனித்த இலக்கிய மரபு உருவாகியது. பேராசிரியர் ஜேசுதாசன் அந்த அலையின் சிருஷ்டி. அண்ணாமலையில் படித்தாலும் அவரால் அந்த அலையுடன் ஒத்துப்போக முடியவில்லை. அதே சமயம் தமிழிசைபோன்ற அதன் சாரமான பகுதியுடன் அவருக்கு ஆக்கபூர்வமான உறவும் உருவாயிற்று.
== பங்களிப்பு ==
 
பேராசிரியர் அடிப்படையில் [[கம்பராமாயணம்]] மீது ஆழமான பிடிப்பு கொண்ட மரபார்ந்த தமிழறிஞர். அவரது வாழ்க்கையின் தொடக்கம் முதல் இறுதிக்கணம் வரை கம்பராமாயணம் அவருடன் இருந்தது. அதன் செவ்வியல் குணமும் கவித்துவ வீச்சும் அவரை கவர்ந்தன. அவரது மனநிலை பொதுவாக செவ்வியலுக்கு சாதகமானது. ஆனால் அவர் நவீன இலக்கியத்தை ரசித்தார், அதன் முக்கியத்துவத்தை கல்வி நிலையங்கள் ஏற்கச் செய்ய கடுமையாக போராடினார். இதற்கு காரணம் அவரது பரந்துபட்ட ரசனை மட்டுமல்ல, அதற்கு சாதகமான ஒரு சூழலும் அன்று திருவனந்தபுரத்தில் இருந்தது. [[நகுலன்]], [[மாதவன்]], [[நீலபத்மநாபன்]], [[காஸ்யபன்]], [[தட்சணாமூர்த்தி]] போன்ற தமிழ் எழுத்தாளர்களும் [[அய்யப்ப பணிக்கர்]], [[கே எஸ் நாராயணபிள்ளை]] போன்ற [[மலையாளம்|மலையாள]] எழுத்தாளர்களும் அன்று ஒரு கூட்டாக இயங்கினார்கள். நவீன தமிழிலக்கியத்தின் திருப்பு முனையாக கணிக்கப்படும் [[குருஷேத்ரம்]] என்ற தொகை நூல் (நகுலன் தொகுத்தது) அப்போது வெளியானது. அதில் பேராசிரியருக்கும் பங்கு உண்டு.
 
கல்லூரி ஆசிரியராக பேராசிரியர் ஜேசுதாசன் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் வழி வந்தவர் எனலாம். பொதுவாக அன்றைய தமிழ் பேராசிரியர்களின் குணம் நவீன இலக்கியம் மீதான் உதாசீனமாகும். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை எந்த அளவுக்கு பழந்தமிழ் பயிற்சியும் ஈடுபாடும் கொண்டிருந்தாரோ அந்த அளவுக்கு நவீன இலக்கிய ஆர்வமும் ரசனையும் உடையவராக இருந்தார்.
 
[[புதுமைப்பித்தன்|புதுமைப்பித்தனை]] அங்கீகரித்த ஒரே மரபுவழி தமிழறிஞர் அன்று வையாபுரிப்பிள்ளை மட்டுமே. அவர் தமிழ் பற்று மிக்கவர், அதே சமயம் வெறி இல்லாதவர். சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் உள்ளவர். அறிவியல் பூர்வமான ஆய்வில் நம்பிக்கை கொண்டவர். இக்காரணங்களால் அவர் அன்றைய தமிழ்வெறி அலையில் தாக்குபிடிக்க முடியாமல் திருவனந்தபுரம் வர நேர்ந்தது.
 
 
பேராசிரியர் அடிப்படையில் [[கம்பராமாயணம்]] மீது ஆழமான பிடிப்பு கொண்ட மரபார்ந்த தமிழறிஞர். அவரது வாழ்க்கையின் தொடக்கம் முதல் இறுதிக்கணம் வரை கம்பராமாயணம் அவருடன் இருந்தது. அதன் செவ்வியல் குணமும் கவித்துவ வீச்சும் அவரை கவர்ந்தன. அவரது மனநிலை பொதுவாக செவ்வியலுக்கு சாதகமானது. ஆனால் அவர் நவீன இலக்கியத்தை ரசித்தார், அதன் முக்கியத்துவத்தை கல்வி நிலையங்கள் ஏற்கச் செய்ய கடுமையாக போராடினார்.
 
இதற்கு காரணம் அவரது பரந்துபட்ட ரசனை மட்டுமல்ல, அதற்கு சாதகமான ஒரு சூழலும் அன்று திருவனந்தபுரத்தில் இருந்தது. [[நகுலன்]], [[மாதவன்]], [[நீலபத்மநாபன்]], [[காஸ்யபன்]], [[தட்சணாமூர்த்தி]] போன்ற தமிழ் எழுத்தாளர்களும் [[அய்யப்ப பணிக்கர்]], [[கே எஸ் நாராயணபிள்ளை]] போன்ற [[மலையாளம்|மலையாள]] எழுத்தாளர்களும் அன்று ஒரு கூட்டாக இயங்கினார்கள். நவீன தமிழிலக்கியத்தின் திருப்பு முனையாக கணிக்கப்படும் [[குருஷேத்ரம்]] என்ற தொகை நூல் (நகுலன் தொகுத்தது) அப்போது வெளியானது. அதில் பேராசிரியருக்கும் பங்கு உண்டு.
 
 
வரி 39 ⟶ 17:
 
ஒரு விமரிசகராக மிகக் குறைவாகவே பேராசிரியர் எழுதியுள்ளார். அதற்கு அன்றைய பிரசுரச் சூழலும் ஒரு காரணம். நீலபத்மநாபன், ஆர் ஷண்முக சுந்தரம், க நா சு ஆகியோர் குறித்து அவர் ஆக்கிய விமரிசனங்கள் முக்கியமானவை. நீல பத்மநாபனை கண்டைடைந்ததே அவர்தான் எனலாம். நீலபத்மநாபனின் தலைமுறைகள் முற்றிலும் வட்டாரவழக்கில் எழுதப்பட்ட முன்னோடியான நாவல். அதற்கு முன்னுரை எழுதி அறிமுகம் செய்தவர் பேராசிரியர்
 
 
பிற்பாடு வெளியீட்டு வாய்ப்பு கிடைத்தபோது அவர் தன் மனைவியை வழிகாட்டி மனைவி பேரில் மூன்று பகுதிகளாக ஆக்கிய 'தமிழிலக்கிய வரலாறு ' (ஆங்கிலம்: ''Count Down from Salamon'', ''Hepsipaa Jeesuthaasan'') ஒரு சாதனை படைப்பு. தமிழில் இருந்த பல ஆழமான முன்முடிவுகளை மென்மையாகவும் உறுதியாகவும் நிராகரிக்கிறார் பேராசிரியர். குறிப்பாக சனாதன மதம் சார்ந்த திரிபுகளை, குறுக்கல் போக்குகளை சற்றும் எதிர்மறைப் பார்வை இல்லாமல், ஆய்வுபலத்துடன், மெல்லிய திடமான குரலில் அவர் மறுப்பது மிகவும் முக்கியமானது. இக்காரணத்தினாலேயெ இப்படைப்பு இங்கு அதிகமாக கவனிக்கப்படவில்லை. Countdown from Salamon ஒரு கிருத்துவ பிரச்சார நோக்கில் எழுதப் பட்டது. எழுத்தாளர் ஜயமோகன் `தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்` என்ற சிலேடை கட்டுரையில் `அந்நூலின் தலைப்¨ப்பபற்றிச் சொல்லும்போது தமிழிலக்கியம் பற்றிய ஆகப்பழைய குறிப்பு சாலமோனின் பாடல்களில் வருகிறது என்பதனால் அந்த தலைப்பை வைத்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.பேராசிரியரின் நூலில் தாமஸ் இந்தியாவுக்கு வந்ததாகச் சொல்லப்படும் நம்பிக்கையை ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.` பேராசிரியர் முக்கியமான தமிழிலாக்கியங்கள், கிருத்துவ மத தாக்கத்தில் எழுதப்பட்டவை என திரிகிறார். `ஹெப்சிபா ஜேசுதாசன் இந்தியாவில் சிந்தனைகளை கிறித்தவம்தான் கொண்டு வந்தது என்று வாதிட ஆரம்பித்தார். அன்பு, பண்பு, அறம் போன்ற விழுமியங்கள் தமிழிலக்கியத்தில் உள்ளன , அவை சாத்தானால் ஆட்சி செய்யப்பட்ட தமிழ்நாட்டு பழங்குடி மனதில் உருவாக வாய்ப்பில்லை என்பது அவரது தர்க்க முறை`[http://jeyamohan.in/?p=600 கட்டுரை].
பிற்பாடு வெளியீட்டு வாய்ப்பு கிடைத்தபோது அவர் தன் மனைவியை வழிகாட்டி மனைவி பேரில் மூன்று பகுதிகளாக ஆக்கிய 'தமிழிலக்கிய வரலாறு ' (ஆங்கிலம்: ''Count Down from Salamon'', ''Hepsipaa Jeesuthaasan'') ஒரு சாதனை படைப்பு.
 
தமிழில் இருந்த பல ஆழமான முன்முடிவுகளை மென்மையாகவும் உறுதியாகவும் நிராகரிக்கிறார் பேராசிரியர். குறிப்பாக சனாதன மதம் சார்ந்த திரிபுகளை, குறுக்கல் போக்குகளை சற்றும் எதிர்மறைப் பார்வை இல்லாமல், ஆய்வுபலத்துடன், மெல்லிய திடமான குரலில் அவர் மறுப்பது மிகவும் முக்கியமானது. இக்காரணத்தினாலேயெ இப்படைப்பு இங்கு அதிகமாக கவனிக்கப்படவில்லை.
 
Countdown from Salamon ஒரு கிருத்துவ பிரச்சார நோக்கில் எழுதப் பட்டது. `தமிழிலக்கியம் பற்றிய ஆகப்பழைய குறிப்பு சாலமோனின் பாடல்களில் வருகிறது என்பதனால் அந்த தலைப்பை வைத்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.பேராசிரியரின் நூலில் தாமஸ் இந்தியாவுக்கு வந்ததாகச் சொல்லப்படும் நம்பிக்கையை ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். இது அவரது மதநோக்கை காட்டுவதாக விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
 
ஆயினும் பேராசிரியரின் முக்கிய பங்களிப்பு அவரது வகுப்புகள் தான். நகைச்சுவை உணர்வும், நுட்பமான விமரிசனப் பாணியும், ஆழமான தகவலறிவும் நிரம்பியவை அவரது வகுப்பு உரைகள். அவரது மாணவர்கள் மூலம் மெல்ல மெல்ல ஒரு கருத்தியல் பாதிப்பை உருவாக்கவும் அவரால் முடிந்தது. பேரா பத்மநாபன், [[அ. கா.பெருமாள்]], ராஜமார்த்தாண்டன்(விமரிசகர்,இதழாளர்), வேதசகாயகுமார் (விமரிசகர்), ப கிருஷ்ணசாமி (விமரிசகர்) கார்லோஸ்[தமிழவன்] ஆகியோர் அவர்களில் முக்கியமான சிலர்.
 
பேராசிரியரின் முக்கிய பங்களிப்பு அவரது வகுப்புகள் தான். நகைச்சுவை உணர்வும், நுட்பமான விமரிசனப் பாணியும், ஆழமான தகவலறிவும் நிரம்பியவை அவரது வகுப்பு உரைகள். அவரது மாணவர்கள் மூலம் மெல்ல மெல்ல ஒரு கருத்தியல் பாதிப்பை உருவாக்கவும் அவரால் முடிந்தது. பேரா பத்மநாபன், [[அ. கா.பெருமாள்]], ராஜமார்த்தாண்டன்(விமரிசகர்,இதழாளர்), வேதசகாயகுமார் (விமரிசகர்), ப கிருஷ்ணசாமி (விமரிசகர்) கார்லோஸ்[தமிழவன்] ஆகியோர் அவர்களில் முக்கியமான சிலர்.
 
 
வரி 55 ⟶ 30:
 
ஆழமான மதபக்தி உடையவர் பேராசிரியர். கிறிஸ்து அவருக்கு ஜீவனுள்ள தேவனாகவே இருந்தார். அதேசமயம் அந்த பக்தி அவரை நம் மரபின் பேரிலக்கியங்களுக்குள் போக தடையாக அமையவுமில்லை. சொல்லப்போனால் கிறிஸ்து மூலமே அவர் ராமனை மேலும் நன்றாக புரிந்து கொண்டார். அதே சமயம் ஒவ்வொரு வரியுடனும் மத ரீதியாக ஒத்துப்போனாலும் கூட தேம்பாவணியும் இரட்சணிய யாத்ரீகமும் கவித்துவ வெற்றி அடையவில்லை என்று சொல்லவும் தயங்கியவரல்ல. தன் குழந்தைகளுக்கு முழுக்க ராமாயண கதாபாத்திரங்களின் பெயர்களை மத மரபை மீறி சூட்டியவர் அவர்.
பேராசிரியரின் விரிவான பேட்டி ''[[சொல்புதிது]]'' ஜனவரி 2002 இதழில் வெளிவந்தது. 'ஒரு மகத்தான விரிவான வகுப்பு அது. பேட்டி எடுத்தவர்களும் கொடுத்தவரும் மிக உயர்ந்த அறிவார்ந்த தளத்தில் இருக்கும்போது நடந்துள்ளது..'' என்று [[அசோகமித்திரன்]] விருட்சம் பிப்ரவரி 2002 இதழில் அதைப்பற்றி சொல்கிறார்.
 
 
பேராசிரியரின் விரிவான பேட்டி ''[[சொல்புதிது]]'' ஜனவரி 2002 இதழில் வெளிவந்தது. 'ஒரு மகத்தான விரிவான வகுப்பு அது. பேட்டி எடுத்தவர்களும் கொடுத்தவரும் மிக உயர்ந்த அறிவார்ந்த தளத்தில் இருக்கும்போது நடந்துள்ளது..'' என்று [[அசோகமித்திரன்]] விருட்சம் பிப்ரவரி 2002 இதழில் அதைப்பற்றி சொல்கிறார்.
== இணைப்புகள் ==
 
[குரு என்னும் சுடர் : பேராசிரியர் ஜேசுதாசன் நினைவில்….] http://www.jeyamohan.in/?p=27
 
[மத்துறுதயிர்] http://www.jeyamohan.in/?p=12035
 
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சி._ஜேசுதாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது