கணக்கர் (இலக்கியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "கணக்கியல்" (using HotCat) |
புதிய பக்கம்: வானியல் கணக்குகளைக் கணக்கிட்டவர்கள் '''நாழிகைக் கணக்கர்''' என... |
||
வரிசை 1:
வானியல் கணக்குகளைக் கணக்கிட்டவர்கள் '''நாழிகைக் கணக்கர்''' என்று அழைக்கப்பட்டனர். இதை “வானோக்கிக் காலக் கணக்கை அறிந்தனர் நாழிகைக் கணக்கர்” என குறுந்தொகை (261: 6-7) தெரிவிக்கிறது. அப்பொழுதளந்தறியும் பொய்யா மாக்கள் குறுநீர்க் கன்னல் என்ற கருவியைப் பயன்படுத்தினர்.(முல்லை 55-58, அகம் 43-6, மதுரை கா 670-71) அதனால் இந்தக் கணக்கர்கள் யாமத்தைக் கணக்கிட்டுக் கூறினர். நாழிகை கொண்டு யாமத்தையும், ஆண்டுகளை எண்ணி ஊழியையும் கணக்கிட்டனர் என்பதை மணிமேகலை, நாண்மணி ஆகியவை மூலம் அறிந்து கொள்ள் முடிகிறது.
{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:
[[பகுப்பு: தொழில்கள்]]
|