சிறீகாந்தலட்சுமி அருளானந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
தொடக்கம்
 
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
’’’சிறீகாந்தலட்சுமி'''சிறீகாந்தலட்சுமி அருளானந்தம்’’’அருளானந்தம்''' (பி. [[இணுவில்]], [[யாழ்ப்பாணம்]]) இலங்கையைச் சேர்ந்த ஒரு நூலகவியலாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விசார் நூலகர்.
 
இணுவிலில் பிறந்த இவர் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டதாரியானார். பின்னர் பெங்களூரில் தகவல் அறிவியல், ஆவணப்படுத்தலில் பட்டப்பின்படிப்பை மேற்கொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறீகாந்தலட்சுமி_அருளானந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது