மாமூலனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: மாமூலனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரை வரலாற்றுப் பு...
(வேறுபாடு ஏதுமில்லை)

19:20, 10 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

மாமூலனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரை வரலாற்றுப் புலவர் என்று போற்றுகின்றனர். இவரால் பாடப்பெற்ற 30 பாடல்களும் அகத்திணைப் பாடல்கள். அவற்றுள் 29 பாலைத்திணைப் பாடல்கள். ஒன்று குறிஞ்சித்திணைப் பாடல்.

விவரம்:

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாமூலனார்&oldid=690535" இலிருந்து மீள்விக்கப்பட்டது