டி. என். ராஜரத்தினம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
==வாழ்க்கை குறிப்பு==
பதினேழாவது [[திருவாவடுதுறை ஆதீனம்]] அவர்கள் திருமருகல் வந்தபோது, நடேசபிள்ளை வாசிப்பைக் கேட்டு, அவரைத் திருவாவடுதுறை வரச்செய்து ‘ஆதீன வித்வான்’ ஆக்கினார். ராஜரத்தினத்திற்கு ஐந்து வயதாகும்போது நடேசபிள்ளை காலமானார். வயலின் மேதை திருக்கோடிக்காவல் ‘பிடில்’ கிருஷ்ணய்யரிடம் ராஜரத்தினம் சங்கீதம் பயின்றார் பின்னர், எட்டு வயதில் கோனேரி ராஜபுரம் ஸ்ரீ வைத்தியநாதைய்யரிடம் பயின்றார். ஒன்பதாவது வயதில், நன்னிலத்தில் இவரது பாட்டுக் கச்சேரி அரங்கேறியது. பாடும்போது, தொண்டை புண்ணானதால், சன்னிதானம் இவரை நாதஸ்வரம் கற்கச் சொன்னார்.
முதலில் மடத்து நாதஸ்வரக்காரர் மர்க்கண்டேயம் பிள்ளையிடமும் பின்னர், அம்பாசமுத்திரம் கண்ணுசாமி பிள்ளையிடமும் கீரனூர் முத்துப்பிள்ளை நாயனக்காரரிடமும் வாசிப்பு முறையைக் கற்றார். ‘டி.என்.ஆர்’க்குத் கீர்த்தனைகளை வாசிக்கச் சொல்லிக் கொடுத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர், [[
▲முதலில் மடத்து நாதஸ்வரக்காரர் மர்க்கண்டேயம் பிள்ளையிடமும் பின்னர், அம்பாசமுத்திரம் கண்ணுசாமி பிள்ளையிடமும் கீரனூர் முத்துப்பிள்ளை நாயனக்காரரிடமும் வாசிப்பு முறையைக் கற்றார். ‘டி.என்.ஆர்’க்குத் கீர்த்தனைகளை வாசிக்கச் சொல்லிக் கொடுத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர், [[கலைஞர் மு.கருணாநிதி ]]அவர்களின் தந்தையார் [[முத்துவேலர்[[ ஆவார்.
==இளமைக்காலம்==
|