வில்லுப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sodabottle (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 696876 இல்லாது செய்யப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Villuppaattu.jpg|thumb|250px|[[திருநெல்வேலி]]-[[திருச்செந்தூர்]] சாலையில் அமைந்துள்ள [[அய்யனார்]] கோவிலில் [[பங்குனி உத்திரம்உத்தரம்|பங்குனி உத்திரத்]] திருவிழாவில் வில்லுப்பாட்டுக் கலைஞர்கள்]]
'''வில்லுப்பாட்டு''' (அல்லது '''வில்லிசை''') என்பது [[தமிழர் கலைகள்|தமிழர் கலை]] வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டு பாடப்படும் பாட்டு ''வில்லுப்பாட்டு'' எனப் பெயர் பெற்றது. துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை: [[உடுக்கை]], [[குடம்]], [[தாளம்]], கட்டை என்பனவாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/வில்லுப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது