அருவந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
[[அரிசில் கிழார்]] [[கல்லாடனார்]] என்னும் சங்க காலப் புலவர் அம்பர் கிழான் '''அருவந்தை''' வள்ளலைக் கண்டு பாடினார். அவன் புலவரின் பசியையும் வறுமையையும் போக்கியதோடு புலவர்க்குப் புத்தாடை போர்த்தியும் பெருமைப்படுத்தினான். <sup>புறம் 385</sup> கல்லாடனார் வாழ்ந்த [[கல்லாடம்]] திருவேங்கட மலைக்கு வடபால் இருந்த ஓர் ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆதன் தந்தை ஆந்தை என்றும், பூதன் தந்தை பூந்தை என்றும் வருவது போல அருவந்தை என்னும் பெயரும் அருவன் தந்தை என அமைந்த பெயராகும்.
"https://ta.wikipedia.org/wiki/அருவந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது