'''ஒரே நாள் உனை நான்''' என்பது [[இளமை ஊஞ்சலாடுகிறது]] என்ற தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். இப்படம் 1978ல் வெளியானது. [[இளையராஜா]] இசையமைத்த இப்பாடலை [[எஸ். பி. பாலசுப்ரமணியம்]], [[வாணி ஜெயராம்]] ஆகியோர் பாடியிருந்தனர்.
<b>பாடல் : ஒரே நாள் உனை நான்
படம் : இளமை ஊஞ்சலாடுகிறது
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
பாடலாசிரியர் : வாலி
இசை : இளையராஜா
வருடம் : 1978</b>
==பாடலின் துவக்க வரிகள்==
<poem>
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது
</poem>
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
சங்கமங்களில் இடம் பெறும் சம்பவங்களில் இதம் இதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன..
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது
நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
கற்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ நிலம் நான் மயக்கமென்ன..
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது
பஞ்சனை பாடலுக்கு பல்லவி நீ இருக்க
கண்ணிரெண்டிலும் ஒரே ஸ்வரம்
கை இரண்டிலும் ஒரே லயம்
இரவும் பகலும் இசை முழங்க
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது
ஊஞ்சல் ஆடுது...
|