பேயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
==அகம் 234==
வினைமுற்றி மீளும் தலைமகன் தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான். தேரோட்டும் வலவனை இவர் 'வலம் பெறுநன்' என்று குறிப்பிடுகிறார்.
 
என்னவளின் பசலைநோய் விடுபடக், காற்றைப்போல் தேரைச் செலுத்துக! எனினும் அன்னம் போல் மேனிமயிர் கொண்ட குதிரையை மெல்லத் தூண்டுக! ஆண்மான் பெண்மானோடு உறவுகொள்வதற்கு இடையூறு இல்லாமல் தேரைச் செலுத்துக! முல்லைப் பூக்களில் தேன் உண்ணும் வண்டுகளுக்கு இடையூறு இல்லாமல் செலுத்துக! ஊர்மக்கள் பேச்சுக்கு ஆளாகியிருக்கும் அவள் துன்பம் தீரட்டும்.
 
==குறுந்தொகை 233==
==குறந்தொகை 339==
"https://ta.wikipedia.org/wiki/பேயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது