பேயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
 
==குறுந்தொகை 233==
தலைவன் தலைவியின் ஊர்ப்பெருமையைத் தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான்.
===உவமை===
கவலைக் கிழங்கு (= மாவலிக் கிழங்கு) தோண்டிய பள்ளத்தில் கொன்றைப் பூக்கள் உதிர்ந்து கிடப்பது செல்வர் வீட்டுப் பொற்பேழை மூடியைத் திறந்து வைத்திருபது போல் தோற்றமளிக்கும்.
===பழக்கம்===
தலைவியின் தந்தை உயர்ந்தோர்க்கு நீருடன் சொரிந்தபின் (தாரைவார்த்துக் கொடுத்தபின்) உள்ள மிச்சத்தை யாவர்க்கும் வழங்குவான்.
 
==குறந்தொகை 339==
==குறுந்தொகை 359==
"https://ta.wikipedia.org/wiki/பேயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது