தோமசு மெயிற்லண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''சேர் தோமசு மெயிற்லண்ட்''' (''Sir Thomas Maitland'', [[சூலை 19]] [[1805]] – [[மார்ச்சு 19]] [[1811]]), இவர் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] முடிக்குட்பட்ட நாடாக [[இலங்கை]] மாறியதன் பின்னர் நியமிக்கப்பட்ட இரண்டாவது '''[[இலங்கையின் ஆங்கிலேய தேசாதிபதிகள்|பிரித்தானிய தேசாதிபதி]]''' ஆவார். [[பிரடெரிக் நோத்|சார் பிரடெரிக் நோத்]] காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இச்சீர்த்திருத்த நடவடிக்கைகள் சேர் தோமசு மெயிற்லண்ட் காலத்திலும் தொடர்ந்தன. அத்துடன் மேலும் சில சீர்த்திருத்தங்கள் இவரால் மேற்கொள்ளப்பட்டன. பிரித்தானிய அரசால் [[சூலை 19]] [[1805]] முதல் இவர் நியமிக்கப்பட்டார்.
 
==முக்கிய சீர்த்திருத்தங்கள்==
இவரால் செய்யப்பட்ட முக்கிய சீர்த்திருத்தங்களாவன:
* சிவில் அதிகாரிகள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடுக்கப்பட்டது.
* சிவில் அதிகாரிகள் 3 தரங்களாகப் பிரிக்கப்பட்டனர்.
* நீதிபதிகளாக பிரித்தானிய சட்டநூலறிஞர்கள் நியமிக்கப்பட்டனர்.
* முஸ்லிம் சட்டங்கள் தொகுக்கப்பட்டன.
* 1811ல் யூரி விசாரணை முறை ஏற்படுத்தப்பட்டது.
* மாகாணக்கோடுகள் அமைக்கப்பட்டன.
* சுதேச மக்கள் நலன்கள் மீது கரிசனை காட்டப்பட்டது.
 
[[en:Thomas Maitland (British Army officer)]]
"https://ta.wikipedia.org/wiki/தோமசு_மெயிற்லண்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது