பாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
சங்ககாலத்தில் பாவைப் பொம்மைகள் இருந்தன. இவை சங்ககால மக்களின் கலைத்திறனைக் காட்டுவதாக அமைந்திருந்தன. காலவெள்ளத்தில் மழையிலும் வெயிலிலும் கரைந்து போயின.
==கொல்லிப்பாவை==
கொல்லிமலையில் செய்து வைக்கப்பட்டிருந்த பாவைப்பொம்மை இது[[கொல்லிப்பாவை]]. பெண்தெய்வத்தின் உருவம் கொண்ட இந்தப் பாவைப்பொம்மை வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும் கரையாத, பொலிவு மாறாத வகையில் செய்யப்பட்டிருந்தது.
 
==வினையழி பாவை==
"https://ta.wikipedia.org/wiki/பாவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது