தசாவதாரம் (2008 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
{{Infobox Film
| name = தசாவதாரம்
வரி 25 ⟶ 24:
'''தசாவதாரம்''', [[2008]] இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். [[கே. எஸ். ரவிக்குமார்]] இயக்கத்தில் பத்து மாறுபட்ட வேடங்களில் [[கமல்ஹாசன்]] நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக நடிக்கும் [[அசின்|அசினு]]ம் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். 50 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இப்படம் 276 கோடி ரூபாய் வசூலித்து மாபெறும் சாதனை படைத்தது. டிசம்பர் 2010 ஆம் ஆண்டு வரை வெளியான தமிழ் தெலுங்கு உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய திரைப்படங்களில் மிக அதிக வசூல் சாதனை செய்த படம் தசாவதாரம்.
கமல் பத்து பாத்திரங்களில் நடிக்கிறார். அவர்கள் அனைவரும் [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்|2004 சுனாமியோடு]] எவ்வாறு தொடர்பு படுகிறார் என்பது கதையின் இழை. கதையில் வரும் கமலின் பத்து பாத்திரங்கங்களும் [[ஒழுங்கின்மை கோட்பாடு]] மற்றும் அதனுடன் தொடர்புடைய [[பட்டாம்பூச்சி விளைவு]] ஆகியவற்றைக் கொண்டு தொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ▼
மையக் கதை ஐக்கிய அமெரிக்க நிறுவனம் ஒன்றில் [[உயிரித் தொழில்நுட்பம்|உயிரித் தொழில்நுட்ப]] அறிவியலாளர் கண்டுபிடித்த [[பேரழிவு ஆயுதம்|உயிரிப் பேரழிவுக்]] கிருமி தீய சக்திகளுக்கு கைமாறும் தருவாயில் அதை அவர்களிடம் இருந்து காப்பாற்ற அதை அறிவியலாளர் எடுத்துக்கொண்டு ஓடுகிறார். அறிவியலாளரை பிடித்து அந்தக் [[உயிரியல் போர்|உயிரியல் அழிவியை]] எடுக்க [[சிஐஏ]] அமைப்பின் முன்னாள் ஊழியர் ஒருவர் தீவரவாதிகளால் அனுப்பப்படுகிறார். அதற்கிடையில் அறிவியலாளர் எவ்வாறு அந்த அழிவியை நழுவவிடுகிறார், பின் தொடர்கிறார், யார் யாரை சந்திக்கிறார், இறுதியில் 2004 சுனாமிக்கும் அந்த அழிவிக்கும் என்ன தொடர்பு எனபதுவே கதையின் சாரம். ▼
== பாத்திரங்கள் ==
=== கமலின் பத்து பாத்திரங்கள் ===
வரி 45 ⟶ 40:
== கதைக்கோப்பு ==
▲கமல் பத்து பாத்திரங்களில் நடிக்கிறார். அவர்கள் அனைவரும் [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்|2004 சுனாமியோடு]] எவ்வாறு தொடர்பு படுகிறார் என்பது கதையின் இழை. கதையில் வரும் கமலின் பத்து பாத்திரங்கங்களும் [[ஒழுங்கின்மை கோட்பாடு]] மற்றும் அதனுடன் தொடர்புடைய [[பட்டாம்பூச்சி விளைவு]] ஆகியவற்றைக் கொண்டு தொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
▲மையக் கதை ஐக்கிய அமெரிக்க நிறுவனம் ஒன்றில் [[உயிரித் தொழில்நுட்பம்|உயிரித் தொழில்நுட்ப]] அறிவியலாளர் கண்டுபிடித்த [[பேரழிவு ஆயுதம்|உயிரிப் பேரழிவுக்]] கிருமி தீய சக்திகளுக்கு கைமாறும் தருவாயில் அதை அவர்களிடம் இருந்து காப்பாற்ற அதை அறிவியலாளர் எடுத்துக்கொண்டு ஓடுகிறார். அறிவியலாளரை பிடித்து அந்தக் [[உயிரியல் போர்|உயிரியல் அழிவியை]] எடுக்க [[சிஐஏ]] அமைப்பின் முன்னாள் ஊழியர் ஒருவர் தீவரவாதிகளால் அனுப்பப்படுகிறார். அதற்கிடையில் அறிவியலாளர் எவ்வாறு அந்த
== சிறப்புக் காட்சிகள் ==
== பாடல்கள் ==
வரி 79 ⟶ 64:
| 6|| ''ஓ...ஓ...சனம்'' <br>(மீளிசை) || [[Himesh Reshammiya]], Mahalakshmi Iyer || 3:47 || [[வைரமுத்து]] || An extra soundtrack but not a part of the film.
|}
==வெளி இணைப்புகள்==
|