தி. ஜானகிராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
corr dod; see http://www.maamallan.com/2011/03/blog-post_06.html
வரிசை 1:
[[படிமம்:TJanakiraman.jpg|right|thumb|தி.ஜானகிராமன்]]
 
'''தி. ஜானகிராமன்''' (''T.Janakiraman'', [[பெப்ரவரி 28]], [[1921]] - [[நவம்பர் 18]], [[1982]])<ref>மறைவு ஆண்டு 1983 என்று தி. ஜானகிராமன் படைப்புகள் முதல் பதிப்பில் தவறுதலாக வெளியாகியதால் சில இடங்களில் அவரது இறப்பு ஆண்டு 1983 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[http://www.maamallan.com/2011/03/blog-post_06.html விக்கிபீடியாவில் இரண்டு முறை இறக்கும் திஜா!][http://books.google.co.in/books?id=KnPoYxrRfc0C&pg=PA4073&dq=t.+janakiraman+1983&hl=en&ei=Vy11TeDpEc7xrQfn3pzSCg&sa=X&oi=book_result&ct=result&resnum=4&ved=0CDoQ6AEwAw#v=onepage&q=t.%20janakiraman%201983&f=false][http://books.google.co.in/books?id=KnPoYxrRfc0C&pg=PA4073&dq=t.+janakiraman+1983&hl=en&ei=Vy11TeDpEc7xrQfn3pzSCg&sa=X&oi=book_result&ct=result&resnum=4&ved=0CDoQ6AEwAw#v=onepage&q=t.%20janakiraman%201983&f=false The Encyclopaedia Of Indian Literature (Volume Five (Sasay To Zorgot), Sahitya Akademi]</ref> ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். '''தி.ஜா''' என்றும் அழைக்கப்படுபவர். ''சக்தி வைத்தியம்'' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான [[சாகித்ய அகாதமி விருது|சாகித்ய அகாதமி பரிசு]] பெற்றவர். தமிழின் மிகப்புகழ்பெற்ற நாவல்களான ''மோகமுள்'', ''மரப்பசு'', ''அம்மா வந்தாள்'' போன்றவற்றை எழுதியவர்.
 
தி.ஜா இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். [[தஞ்சை மாவட்டம்]] மன்னார்குடியை அடுத்து தேவங்குடியில் 1921ஆம் ஆண்டு பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர், பின்பு [[அகில இந்திய வானொலி]]யில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
 
அதன் பின்னர் தமிழின் முதன்மையான இலக்கிய இதழாக விளங்கிய கணையாழி மாத இதழில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த தி.ஜானகிராமன் 1982ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு சிறு உடல் நலக் குறைவிற்குப் பிறகு இயற்கை எய்தினார்.
 
 
==படைப்புகள்==
வரி 27 ⟶ 25:
 
===சிறுகதை===
*பிடிகருணை
*மனிதாபிமானம்
 
*யாதும் ஊரே
மனிதாபிமானம்
*அக்பர் சாஸ்திரி
 
*அடி
யாதும் ஊரே
*சிவப்பு ரிக்ஷா
 
*சக்தி வைத்தியம்
அக்பர் சாஸ்திரி
*எருமைப் பொங்கல்
 
*ஒரு துளி துக்கம்
அடி
*கமலம்
 
*கொட்டுமேளம்
சிவப்பு ரிக்ஷா
*சிவஞானம்'
 
சக்தி வைத்தியம்
 
எருமைப் பொங்கல்
 
ஒரு துளி துக்கம்
 
கமலம்
 
கொட்டுமேளம்
 
சிவஞானம்'
 
===நாடகம்===
வரி 65 ⟶ 52:
 
நடந்தாய் வாழி காவேரி [காவேரி கரை வழியாக பயணம்]
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தி._ஜானகிராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது