தேசவழமைச் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''தேசவழமைச் சட்டம்''' என்பது [[ஒல்லாந்தர்]] காலத்தில் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] வழங்கிய வழக்கங்களை பிரதானமாக வைத்து யாழ்ப்பாண ஆதிக்க வகுப்பினரால் தொகுத்து [[ஒல்லாந்தர்|ஒல்லாந்தருக்கு]] சட்டமாக்க கொடுக்கப்பட்டது ஆகும். இது [[1707]] காலப்பகுதியில் இடம்பெற்றது. இச்சட்டம் உடமை உரிமைகள் பற்றியும் திருமணம் பற்றியும் விபரமான வரையறைகளைக் விபரிக்கின்றது.
 
ஒல்லாந்தர் உள்ளூர் பிரச்சினைகளில் ஈடுபடாமல் ஆதிக்க வகுப்பின் மூலம் ஆட்சியைஆட்சியைக் கட்டுப்படுத்தும் தந்திரத்தின் நோக்கத்துக்கமையவேதந்திரத்துக்குமையவே தேசவழமைச் சட்டத்தை அப்போதைய யாழ்ப்பாண ஆதிக்க வகுப்பின் ஆளுமைகளைக் கொண்டு தொகுத்தனர். அதுவரைக்கு தமிழர்கள் எழுதப்பட்ட சட்டம் எதனையும் யாழ்ப்பாணத்தில் பின்பற்றியதாக தெரியவில்லை.
 
தேசவழமைச் சட்டத்தின்படி கூட்டு உரிமையாளர்கள், கூட்டு முதுசகத்தார்கள், அயல்காணி உரிமையாளர்கள், வட மாகாணத்தில் தம் காணியை ஈடு வைத்துள்ளவர்கள் விலைப்படும் காணியை வாங்குவதற்கு முதல் உரிமையாளராகின்றனர்.<ref>கீத பொன்கலன், ச., ''பௌத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்'', சென்னை, 1987</ref>
"https://ta.wikipedia.org/wiki/தேசவழமைச்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது